வடக்கின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் துணைவியார் இயற்கை எய்தினார்!
Tuesday, April 24th, 2018வடமாகாண அவைத் தலைவர் சிவஞானத்தின் துணைவியாரான சரோஜினிதேவி தனது 68 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
Related posts:
2017 இல் யாழ்.நகரில் அதிக வீதிகள் புனரமைப்பு!
திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு திங்கள்முதல் அனுமதி - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
வெளிநாட்டவர்களுக்கு இனி காணிகள் விற்கப்படமாட்டாது - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
|
|