வடக்கின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் துணைவியார் இயற்கை எய்தினார்!

Tuesday, April 24th, 2018

வடமாகாண அவைத் தலைவர் சிவஞானத்தின் துணைவியாரான சரோஜினிதேவி தனது 68 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

Related posts: