அரசியல் கட்சிகளிடம் மகிந்தவின் கோரிக்கை!
Tuesday, April 24th, 2018மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டதிட்டங்களை நாடாளுமன்றினூடாக தயாரித்து தருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை ஒன்றைவிடுத்துள்ளது.
ராஜகிரியவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய இதனை தெரிவித்தார்.
குறித்த ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
Related posts:
நாடா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பறவைக்ககுளம் பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் ஈழமக்கள் ...
பசுமை இலங்கையை உருவாக்க பேண்தகு தீர்வுகளைக்கொண்ட திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு வார இறுதிக்குள் பதில் – அமைச்சர் ஜி.எல் பீரிஸ் அறிவிப்பு!
|
|