நெல் சந்தைப்படுத்தல் சபையால் 22 ஆயிரம் மெற்றிக் டொன் நெல் கொள்வனவு!
Friday, March 22nd, 2019
22 ஆயிரம் மெற்றிக் டொன் நெல்லை தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
இதில் 5200 மெற்றிக் டொன் அம்பாறை மாவட்டத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 2500 மெற்றிக் டொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தாய் இறந்த சில நிமிடங்களில் மகன் அதிர்ச்சியில் மரணம்!
கொரோனா தொற்று: தும்மலின்போது 27 அடி வரைக்கும் பாய்ந்து செல்லும் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக எவையும் இல்லை - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!
|
|
|


