நெல் சந்தைப்படுத்தல் சபையால் 22 ஆயிரம் மெற்றிக் டொன் நெல் கொள்வனவு!
Friday, March 22nd, 201922 ஆயிரம் மெற்றிக் டொன் நெல்லை தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
இதில் 5200 மெற்றிக் டொன் அம்பாறை மாவட்டத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 2500 மெற்றிக் டொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக 1200 கோடி!
மகேந்திரன் இன்டர்போல் உதவியுடன் கைதாவார் –அமைச்சர் மஹிந்த அமரவீர!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு வழங்குங்கள்- அமைச்சர் பிரசன்ன கோரிக்க...
|
|