இலங்கை கிரிக்கெட் சம்பந்தமாகக் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக, விசாரணைகள் நடத்தப்படவுள்ளன என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அறிவித்துள்ளார்.
இலங்கை, இந்திய... [ மேலும் படிக்க ]
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொது அறிவு பாடத்துக்கான பரீட்சையை, 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு,... [ மேலும் படிக்க ]
முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில்,... [ மேலும் படிக்க ]
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, வெடிகுண்டு இருப்பதாக கூறி மீண்டும் மெல்போர்னில் விமானம் தரையிறங்க... [ மேலும் படிக்க ]
உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம் மீதான வாக்களிப்பு இன்றுமுற்பகல் 10.30க்கு பாராளுமன்றத்தில் இடம்பெறும். உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம்... [ மேலும் படிக்க ]
செப்டம்பர் மதம் 01ம் திகதி முதல் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியான் குணதிலக கூறியுள்ளார்.
முதல் தடவையாக அடையாள... [ மேலும் படிக்க ]
வடக்கு மாகணவைத்தியசாலைகளில் நீண்ட கால மாக தாதியர் பற்றாக் குறை நிலவி வருகின்றது குறிப்பாக முல்லைத் தீவுமாவட்டத்தை பொறுத்த வரையில் தாதியர்களுக்குபெரும் பற்றாக்குறை... [ மேலும் படிக்க ]
அரசாங்கத்திற்கு உள்ளுராட்சி மன்றத்தேர்தலை ஒத்தி வைக்கும் தேவை இல்லை என்று உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பைசர் முஸ்தபா... [ மேலும் படிக்க ]
இவ்வாண்டில் இது வரையான காலப்பதியில் டெங்கு நோய்க்குள்ளாகி சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்... [ மேலும் படிக்க ]
புதிய வருமான வரிச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டள்ளது. புதிய சட்ட மூலத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எந்தத் தாக்கமும் கிடையாது... [ மேலும் படிக்க ]