Monthly Archives: August 2017

கிரிக்கெட் அணி தொடர்பில் விசாரணை!

Friday, August 25th, 2017
இலங்கை கிரிக்கெட் சம்பந்தமாகக் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக, விசாரணைகள் நடத்தப்படவுள்ளன என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அறிவித்துள்ளார். இலங்கை, இந்திய... [ மேலும் படிக்க ]

 A/L பொது அறிவுப் பரீட்சை ஒத்திவைப்பு!

Friday, August 25th, 2017
  எதிர்வரும் செப்டெம்பர்  மாதம் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொது அறிவு பாடத்துக்கான பரீட்சையை, 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு,... [ மேலும் படிக்க ]

முன்னாள் கடற்படை பேச்சாளர் மீண்டும் விளக்கமறியலில்!

Friday, August 25th, 2017
முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.  கடந்த 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில்,... [ மேலும் படிக்க ]

விமான வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய இலங்கையருக்கு விளக்கமறியலில்!

Friday, August 25th, 2017
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, வெடிகுண்டு இருப்பதாக கூறி மீண்டும் மெல்போர்னில் விமானம் தரையிறங்க... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம் மீதான வாக்களிப்பு!

Friday, August 25th, 2017
உள்ளூராட்சி நிறுவனங்கள்  தேர்தல் திருத்த சட்டமூலம்  மீதான வாக்களிப்பு  இன்றுமுற்பகல் 10.30க்கு  பாராளுமன்றத்தில் இடம்பெறும். உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம்... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் 01 முதல் இலத்திரனியல் அடையாள அட்டை!

Friday, August 25th, 2017
செப்டம்பர் மதம் 01ம் திகதி முதல் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியான் குணதிலக கூறியுள்ளார். முதல் தடவையாக அடையாள... [ மேலும் படிக்க ]

தாதியர் பற்றாக்குறையை நீக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Friday, August 25th, 2017
வடக்கு மாகணவைத்தியசாலைகளில் நீண்ட கால மாக தாதியர் பற்றாக் குறை நிலவி வருகின்றது குறிப்பாக முல்லைத் தீவுமாவட்டத்தை பொறுத்த வரையில் தாதியர்களுக்குபெரும் பற்றாக்குறை... [ மேலும் படிக்க ]

தேர்தலை ஒத்தி வைக்கும் தேவை கிடையாது – அமைச்சர் பைசர் முஸ்தபா!

Friday, August 25th, 2017
அரசாங்கத்திற்கு உள்ளுராட்சி மன்றத்தேர்தலை ஒத்தி வைக்கும் தேவை இல்லை என்று உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை  அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அமைச்சர் பைசர் முஸ்தபா... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் டெங்கு தீவிரம்!

Friday, August 25th, 2017
இவ்வாண்டில் இது வரையான காலப்பதியில் டெங்கு நோய்க்குள்ளாகி சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்... [ மேலும் படிக்க ]

புதிய வருமான வரிச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு!

Friday, August 25th, 2017
புதிய வருமான வரிச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டள்ளது. புதிய சட்ட மூலத்தின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எந்தத் தாக்கமும் கிடையாது... [ மேலும் படிக்க ]