பார்சிலோனா தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு மாட்ரிட் சிறையில் இருக்கும் நபருக்கு ஏனைய கைதிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்... [ மேலும் படிக்க ]
ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு சென்ற மகஜர் மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஒப்புதல் வழங்குகின்றதா என்ற கேள்வியுடன் கொழும்பில்... [ மேலும் படிக்க ]
கடற்பரப்பில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்களை ஒரு வருடத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா... [ மேலும் படிக்க ]
கடற்படை புதிய இணைப்பாளராக கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை புதிய இணைப்பாளராக பணியாற்றும் லுதினன் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே புதிய உயர் பதவிக்காக... [ மேலும் படிக்க ]
இலங்கையில் 20 மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வரட்சி காரணமாக 2017 ஆகஸ்ட் 22ஆம் திகதி வரையிலும் 137 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 3 இலட்சத்து 69 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 70... [ மேலும் படிக்க ]
விதைநெல், சேதனப்பசளை, நடுகைப்பொருட்கள், களை கொல்லிகள் போன்ற விவசாய உள்ளீடுகளை மானியத் திட்டத்தின் கீழ் சகாய விலையில் அல்லது முடியுமானால் இலவசமாக வரட்சியினாலும் வெள்ளத்தினாலும்... [ மேலும் படிக்க ]
தென்னாபிரிக்க ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணியின் தலைவராகச் செயற்பட்ட ஏபி டி வில்லியர்ஸ், அப்பதவியிலிருந்து விலகியுள்ளார். ஆனால், டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் உமர் அக்மல், தனக்கும் அணியின் பயிற்றுநர் மிக்கி ஆர்தருக்கும் இடையிலான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு, செயற்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமெனக்... [ மேலும் படிக்க ]
கடந்த வருடம் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணதர பரீட்சையில் சித்தியடையாத 4500 மாணவர்களுக்கு, உயர்தர வகுப்புகளில் சேர்வதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 120 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ள... [ மேலும் படிக்க ]