Monthly Archives: August 2017

போதைப்பொருளை தடுக்க விசேட நடைமுறை – ஜனாதிபதி பணிப்பு!

Friday, August 25th, 2017
நாட்டில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்கு பொலிஸாரும் முப்படை புலனாய்வுப் பிரிவுகளும் விசேட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன... [ மேலும் படிக்க ]

ரக்பி விரர் தாஜூடீன் கொலை: முன்னாள் சட்டவைத்திய அதிகாரியும் கைதாகலாம்!

Friday, August 25th, 2017
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்ட முதலாவது பிரேதப் பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட உடற்கூறுகள் காணாமல் போனமை தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள... [ மேலும் படிக்க ]

எத்தனை நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன் – அமைச்சர் ராஜித !

Friday, August 25th, 2017
  10 நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் ஊழல்வாதிகள், கொலையாளிகளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள... [ மேலும் படிக்க ]

புகையிரதம் மோதி இளைஞர் பலி!

Thursday, August 24th, 2017
காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் . புகையிரதம் சுன்னாகம் புகையிரத நிலையத்தை நெருங்கிக்கொண்’டிருந்த... [ மேலும் படிக்க ]

பேரறிவாளனுக்கு ஒருமாத பிணை ?

Thursday, August 24th, 2017
  இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் பரோலில் செல்ல அனுமதிப்பதற்கு தமிழக அரசு சம்மதம்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழக பிரதான உணவகங்கள் இரண்டுக்கும் சீல்!

Thursday, August 24th, 2017
  யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான உணவகங்கள் இரண்டையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு யாழ். குருநகரிலுள்ள சிறுவர் நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை(24)... [ மேலும் படிக்க ]

யாழ். பண்ணைக்  கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி! 

Thursday, August 24th, 2017
யாழ். பண்ணைக்  கடற்பகுதியில் இன்று  பிற்பகல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளர். இன்றைய தினம் யாழ். குருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு... [ மேலும் படிக்க ]

உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்- டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 24th, 2017
நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தை இயற்றினாலும், எந்த நோக்கத்திற்காக அச் சட்டம் கொண்டுவரப்படுகின்றதோ, அதை நிறைவேற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டு இருக்க வேண்டியது... [ மேலும் படிக்க ]

உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால்  மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்- டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 24th, 2017
நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தை இயற்றினாலும், எந்த நோக்கத்திற்காக அச் சட்டம் கொண்டுவரப்படுகின்றதோ, அதை நிறைவேற்றுவதற்கான சட்ட ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டு இருக்க வேண்டியது... [ மேலும் படிக்க ]

சித்தன்கேணியில் பாழடைந்த கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு !

Thursday, August 24th, 2017
சித்தங்கேணி பகுதியில் உள்ள காணி ஒன்றிலிருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம்  ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப்பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]