செப்டம்பர் 01 முதல் இலத்திரனியல் அடையாள அட்டை!

Friday, August 25th, 2017

செப்டம்பர் மதம் 01ம் திகதி முதல் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியான் குணதிலக கூறியுள்ளார்.

முதல் தடவையாக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள இருப்பவர்களுக்கு இந்த வகை அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வகை அடையாள அட்டைக்காக புதிய புகைப்படம் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியான் குணதில கூறியுள்ளார்.

Related posts:


பழைய முறையின்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தமுடியும் - தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!
அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்கத்தகட்டின் அடிப்படையில் எரிபொருள் மின்சக்தி அம...
பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டு...