உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம் மீதான வாக்களிப்பு!
Friday, August 25th, 2017
உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம் மீதான வாக்களிப்பு இன்றுமுற்பகல் 10.30க்கு பாராளுமன்றத்தில் இடம்பெறும். உள்ளூராட்சி நிறுவனங்கள் தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றிய மகாண சபைகள மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா இதனை தெரிவித்தார்.
Related posts:
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கலைப்பிரிவு ஆரம்பம்!
சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக இழுத்து மூடப்பட்டது சாவகச்சேரி திருமண மண்டபம் - சாவகச்சேரி ந...
துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது - துறைமுக தொழிற்சங்க...
|
|
|


