Monthly Archives: December 2016

பல்கலைக்கழக மாணவர்களிடம் உதவி கோரல்!

Saturday, December 31st, 2016
போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்காக பல்கலைக்கழக மாணவர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் முதற் கட்டமாக கம்பஹா மாவட்ட பல்கலைக்கழகத்திற்கு அனுமதி... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலை மாணவர் படுகொலை: ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

Saturday, December 31st, 2016
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ்... [ மேலும் படிக்க ]

பதிவு  நடவடிக்கைகள்  ஜனவரி 01 முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Saturday, December 31st, 2016
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் கருமபீடத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் 01ம் திகதி முதல் தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்திய ஐவர் கைது!

Saturday, December 31st, 2016
யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்திய ஐவரைக் கைது செய்துள்ளதாகச் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரவு நேர... [ மேலும் படிக்க ]

யாழ்.குடாநாட்டில் கோவா விலை வீழ்ச்சியால் கோவாச் செய்கையாளர்கள் கடுமையாகப் பாதிப்பு!

Saturday, December 31st, 2016
யாழ். மாவட்டத்தில் மரக்கறி வகைகளில் ஒன்றான கோவாவின் விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் கோவாச் செய்கையாளர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். புன்னாலைக்கட்டுவன், ஏழாலை,... [ மேலும் படிக்க ]

மல்லாவியில் சட்ட விரோதமாக மண் அகழ்வு!

Saturday, December 31st, 2016
முல்லைத்தீவு - மல்லாவியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று(29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் தமிழ் மொழி மூல... [ மேலும் படிக்க ]

இராணுவத்தில் இருந்து   தப்பிச் சென்றவர்கள் சரணடைய இன்றுவரை வாய்ப்பு!

Saturday, December 31st, 2016
இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற இராணுவ வீரர்கள் சட்ட ரீதியில் விலகிச் செல்வதற்கு வாய்ப்பளிக்கும்  பொது மன்னிப்புக் காலம் இன்று  நிறைவடைகின்றது. இதேவேளை இந்த பொது மன்னிப்புக்... [ மேலும் படிக்க ]

பாவனையாளர் அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் வழக்குகள் பதிவு!

Saturday, December 31st, 2016
யாழ் மாவட்டத்தில் பாவனையாளர் அதிகார சபையினால் நவம்பர் மாதம்  95 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  இதற்கான தண்டப்பணமாக 436 500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதென யாழ் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் ... [ மேலும் படிக்க ]

24 இலட்சம் சிரியார்களுக்கு சவுதி அரேபியா அடைக்கலம்!

Saturday, December 31st, 2016
சிரியாவில் பிரச்சினை ஆரம்பித்தது முதல் இதுவரை 24 இலட்சம் சிரியா அகதிகளுக்கு சவுதி அரேபியா அடைக்கலம் கொடுத்துள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல் ஜுபைர்... [ மேலும் படிக்க ]

இழந்த பார்வையை மீட்கிறது இயந்திரக்கண்!

Saturday, December 31st, 2016
மரபணுக்களால் உருவாகும் அபூர்வ பார்வை இழப்பு நோய்க்கு இதுவரை உரிய சிகிச்சை இருக்கவில்லை. Bionic Eye எனப்படும் இயந்திரக்கண் மூலம் குறைந்தபட்ச பார்வையை மீட்க முடியுமென பிரித்தானிய... [ மேலும் படிக்க ]