போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்காக பல்கலைக்கழக மாணவர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் முதற் கட்டமாக கம்பஹா மாவட்ட பல்கலைக்கழகத்திற்கு அனுமதி... [ மேலும் படிக்க ]
யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து பொலிஸ்... [ மேலும் படிக்க ]
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் கருமபீடத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் 01ம் திகதி முதல் தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]
யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் மது அருந்திய நிலையில் வாகனம் செலுத்திய ஐவரைக் கைது செய்துள்ளதாகச் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு நேர... [ மேலும் படிக்க ]
யாழ். மாவட்டத்தில் மரக்கறி வகைகளில் ஒன்றான கோவாவின் விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் கோவாச் செய்கையாளர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன், ஏழாலை,... [ மேலும் படிக்க ]
முல்லைத்தீவு - மல்லாவியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று(29) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் தமிழ் மொழி மூல... [ மேலும் படிக்க ]
இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற இராணுவ வீரர்கள் சட்ட ரீதியில் விலகிச் செல்வதற்கு வாய்ப்பளிக்கும் பொது மன்னிப்புக் காலம் இன்று நிறைவடைகின்றது.
இதேவேளை இந்த பொது மன்னிப்புக்... [ மேலும் படிக்க ]
யாழ் மாவட்டத்தில் பாவனையாளர் அதிகார சபையினால் நவம்பர் மாதம் 95 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதற்கான தண்டப்பணமாக 436 500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதென யாழ் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் ... [ மேலும் படிக்க ]
சிரியாவில் பிரச்சினை ஆரம்பித்தது முதல் இதுவரை 24 இலட்சம் சிரியா அகதிகளுக்கு சவுதி அரேபியா அடைக்கலம் கொடுத்துள்ளதாக சவுதி வெளிவிவகார அமைச்சர் ஆதில் அல் ஜுபைர்... [ மேலும் படிக்க ]
மரபணுக்களால் உருவாகும் அபூர்வ பார்வை இழப்பு நோய்க்கு இதுவரை உரிய சிகிச்சை இருக்கவில்லை.
Bionic Eye எனப்படும் இயந்திரக்கண் மூலம் குறைந்தபட்ச பார்வையை மீட்க முடியுமென பிரித்தானிய... [ மேலும் படிக்க ]