பாவனையாளர் அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் வழக்குகள் பதிவு!
Saturday, December 31st, 2016யாழ் மாவட்டத்தில் பாவனையாளர் அதிகார சபையினால் நவம்பர் மாதம் 95 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதற்கான தண்டப்பணமாக 436 500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதென யாழ் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையின் பொறுப்பதிகாரி வசந்தசேகரம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த மாதம் சிகையலங்கார கடைகளை புலனாய்வு செய்ததில் காலாவதியான பொருட்களை பயன்படுத்தியமைக்காக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புடவைக்கடைகளில் விலை விபரம் காட்சிப்படுத்தமையினால் சுமார் 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
110 பணிப்பெண்கள் நாடு திரும்பினர் : இருவர் ஊனமாகிய சோகம்!
இறந்தவர்களின்’ உடலத்தை எரிப்பதா - புதைப்பதா? அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாள...
துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரிப்பு!
|
|