Monthly Archives: August 2016

எர்துவான் – விளாடிமிர் புடின் சந்திப்பு!

Tuesday, August 9th, 2016
துருக்கி அதிபர் ரிசீப் தாயிப் எர்துவான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் ஆகியோர் ரய்ஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கடந்த மாதம் தனக்கு எதிராக நடந்த... [ மேலும் படிக்க ]

கோப் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில்!

Tuesday, August 9th, 2016
கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு!

Tuesday, August 9th, 2016
மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மாணவியின் கொலை வழக்கு இன்று (09) ஊர்காவற்துறை நீதவான் எம்.எம். றியாழ்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டி மீன்பிடித்த நான்கு இந்திய மீனவர்கள் கைது!

Tuesday, August 9th, 2016
அனலைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (09) அதிகாலை இவர்கள் மீன்பிடியில்... [ மேலும் படிக்க ]

கால்நடை வைத்தியர்கள் போராட்டம்!

Tuesday, August 9th, 2016
அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வைத்தியர்கள் சுகயீன விடுமுறையில் கடமைக்கு செல்லாமல் இருப்பதாக அரச மிருக வைத்திய சங்கத்தின் தலைவர் கால்நடை... [ மேலும் படிக்க ]

இலங்கை அகதிகள் வருகை!

Tuesday, August 9th, 2016
அசாதார சூழ்நிலையின் போது தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த 74 இலங்கைத் தமிழ் அகதிகள் இன்று (09) நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் சுயவிருப்பின் பேரில் மூன்று பிரிவினராக இன்று நாட்டிற்கு... [ மேலும் படிக்க ]

கடத்தலில் ஈடுபட்ட ஏழு இலங்கைப் பெண்கள் கைது!

Tuesday, August 9th, 2016
சட்டவிரோத தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் ஏழு இலங்கைப் பெண்கள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெங்கலூர் விமான நிலையத்தில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக,... [ மேலும் படிக்க ]

மாலபே மாணவர்களுக்கு பயிற்சி நிச்சயம்! – அமைச்சர் திஸாநாயக்க!

Tuesday, August 9th, 2016
சர்ச்சைக்கரிய மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி மாணவர்களுக்கு நிச்சயமாக வைத்தியப் பயிற்சியை வழங்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை - சேத்சிரிபாய... [ மேலும் படிக்க ]

அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Tuesday, August 9th, 2016
யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு, யாழ். கல்வி வலயத்தில் அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. யாழ் வலையக் கல்விப்... [ மேலும் படிக்க ]

வற் வரி சட்டமூலம்  அரசியலமைப்புக்கு முரணனாது!

Tuesday, August 9th, 2016
வற் வரி (பெறுமதி சேர்க்கப்பட்ட) சட்டமூலம் இலங்கை அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு அமைவாக முன்வைக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு இன்று அறிவித்துள்ளது என்று சபாநாயகர்... [ மேலும் படிக்க ]