கால்நடை வைத்தியர்கள் போராட்டம்!
Tuesday, August 9th, 2016அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வைத்தியர்கள் சுகயீன விடுமுறையில் கடமைக்கு செல்லாமல் இருப்பதாக அரச மிருக வைத்திய சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்திய எம்.பி.கீர்த்தி குமார தெரிவித்துள்ளார்.
தங்களின் சேவையில் உள்ள குளறுபடிகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பு நகரில் உள்ள இறைச்சிக் கடைகள் சோதனை இடப்பட மாட்டாது என அரச மிருக வைத்திய சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்திய எம்.பி.கீர்த்தி குமார குறிப்பிட்டார்.
Related posts:
கொரோனா அச்சுறுத்தல் : யாழ் மாவட்டத்தின் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!
எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் - போதுமானளவு எரிவாயு உள்ளதாக தொழில்ந...
வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம் - இலங்கை மக்கள், மீனவர்களுக்கு வ வளிமண்டலவியல் திணைக்களம் ...
|
|