வற் வரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணனாது!
Tuesday, August 9th, 2016வற் வரி (பெறுமதி சேர்க்கப்பட்ட) சட்டமூலம் இலங்கை அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு அமைவாக முன்வைக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு இன்று அறிவித்துள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இதேவேளை, மாற்று சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
Related posts:
எல்லைதாண்டி ஊடுருவிய இந்திய மீனவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவு!
சுதேச தொழில்நுட்பம் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் அணிசேரா நாடுகளின் விஞ்ஞான, தொழ...
பிரதமர் தினேஷ் குணவர்தன - பங்களாதேஷ் சபாநாயகர் சந்திப்பு - இருநாடுகளினதும் ஜனநாயக நாடாளுமன்ற செயற்பா...
|
|