உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!
Tuesday, January 10th, 2017
உள்ளூராட்சித் தேர்தல் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை பற்றியும், தேர்தல் ஏற்பாடுகள் பற்றியும் ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று பாராளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.

Related posts:
பிரபல சிங்கள ஊடகவியலாளர் காலமானார்!
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
ஈ.பி.டி.பி. கட்சியின் கோப்பாய் பிரதேச செயற்பாடுகள் தொடர்பாக..
|
|
|


