கோப் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில்!
Tuesday, August 9th, 2016கோப் எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தியினால் இந்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மத்திய வங்கி முறிகள் விநியோக சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பூர்வாங்க விசாரணையின் விபரங்கள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கோப் குழுவின் இடைக்கால அறிக்கையில் 19 அரச நிறுவனங்கள் சார்ந்த விபரங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
Related posts:
வாகனங்களுக்கு இலத்திரனியல் முறையில் அனுமதி பத்திரம்!
வானிலை மாற்றங்களால் விஷத்தன்மை - ஐ.நா எச்சரிக்கை
பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 38 பேர் காயம்!
|
|