மக்கள் மத்தியில் நாம்

புத்திஜீவிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந்!

Thursday, March 27th, 2025
புத்திஜீவிகள் சிலர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என குற்றம் சாட்டிய ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், மாற்றத்தினை ஏற்படுத்துகின்றோம், வளமான நாடு அழகான... [ மேலும் படிக்க ]

கட்சியின் கடந்த கால அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகள் இளைய தலைமுறையினருக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Monday, March 17th, 2025
மக்களின் அபிலாசைகளையும் எதிர்பார்ப்புக்களையும்  நிறைவேற்றுவதற்கான உத்வேகத்துடன் ஈழ  மக்கள் ஜனநாயகக்  கட்சி இருக்கின்றது என்ற செய்தியை நெடுந்தீவு மக்கள் மத்தியில் எடுத்துச்... [ மேலும் படிக்க ]

கிளி. சந்தை கடைத் தொகுதி விவகாரம் ஒத்திவைக்கப்பட வேண்டும். – ஈ.பி.டி.பி. கோரிக்கை!

Wednesday, March 12th, 2025
கிளிநொச்சி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதி விவகாரம், கரைச்சி பிரதேச சபைக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வரையில் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. கட்சியின் கோப்பாய் பிரதேச செயற்பாடுகள் தொடர்பாக..

Friday, March 7th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளராக செயற்பட்டு வந்த தோழர் ஐங்கரன்(இராமநாதன் ஐங்கரன்) அவர்கள், தொடர்ந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக செயற்பட ஆர்வமாக... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு!

Wednesday, March 5th, 2025
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   நேற்று (04) துபாயில் நடைபெற்ற இந்தியாவுக்கு... [ மேலும் படிக்க ]

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்? – ஈ.பி.டி.பி. சந்தேகம்!

Wednesday, March 5th, 2025
கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்று சூழலை உருவாக்க திட்டமிடப்படுகிறதா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம்,... [ மேலும் படிக்க ]

வரவுசெலவு திட்டம் யாரும் யாருக்கும் இடும் பிச்சை அல்ல. ஈ.பி.டி.பி. சாடல்!

Wednesday, February 26th, 2025
வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் என்பது யாரும் யாருக்கும் போடும் பிச்சை அல்ல, குறித்த ஒதுக்கீடுகள் மக்களின் உரிமை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியி்ன் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்... [ மேலும் படிக்க ]

அநுர ஜனாதிபதிக்கு அறிவின் மையம் தொடர்பாக ஈ.பி.டி.பியின் செயலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடிதம்!

Saturday, February 22nd, 2025
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும்,  மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள  வரவு - செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக ... [ மேலும் படிக்க ]

தோழர் இரவீந்திரன் கலாமானார் !

Saturday, February 22nd, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ( தோழர் ரவிவீந்திரன் )அம்பலம் இரவீந்திரதாசன் இன்றையதினம் (  22.02.2024) காலமானார். மறைந்த தோழமைக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனது... [ மேலும் படிக்க ]

யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட  வேண்டும் –  வலியுறுத்துகிறது ஈ.பி.டி பி.!

Wednesday, February 19th, 2025
யாழ். நூலகம் டிஜிற்றல் மயப்படுத்தப்பட வேண்டும் எனவும், அரச வேலை வாய்ப்புக்கள் வெற்றிடங்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப வடக்கு கிழக்கிற்கும் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]