மக்கள் மத்தியில் நாம்

தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர், ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, November 21st, 2023
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி சித்திரவதை காரணமாக உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழ... [ மேலும் படிக்க ]

திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் புலிகளை பயங்கரவாதிகள் என கூறவில்லை – கூட்டமைப்பின் பலரம் அவ்வாறே கூறிவருகின்றனர் – ஈ,பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, November 21st, 2023
புலிகள் இயக்கத்தினரை திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் புலிகளை பயங்கரவாதிகள் என்றே முத்திரை குத்தினர் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

பகட்டு மேனிக்கு பாதீட்டை எதிர்கிறாரா கஜேந்திர குமார்? – ஈ,பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி!

Tuesday, November 21st, 2023
கடந்த 15 வருடகால வரவு - செலவு திட்டங்ளுடன் ஒப்பிடுகையில் சில முன்னேற்றகரமான விடயங்களும் 2024 ஆண்டுக்கான பாதிட்டில் உள்ளன. அவற்றை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ள அகில... [ மேலும் படிக்க ]

வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டது அல்ல – மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்செய்யும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது – ஈ.பிடி.பியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு.

Tuesday, November 14th, 2023
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல என... [ மேலும் படிக்க ]

சில சக்திகளின் கையாள்களாக செயற்படுபவர்கள் தமது நலன்களுக்காக கடற்றொழில் அமைச்சர் மீது அவதூறு பரப்புகின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டு!

Tuesday, November 14th, 2023
கடற்றொழில் சட்டத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தவறான கருத்துக்கள் எமது கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை நோக்கி சில கடற்றொழில் அமைப்பு என... [ மேலும் படிக்க ]

நீதிபதிக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் நீதிபதி வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரி போராடாதது ஏன் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் கேள்வி!

Tuesday, November 14th, 2023
முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு வெளியேறியதற்காக போராட்டங்கள் செய்தவர்கள் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்பு நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினார்களா என ஈழ... [ மேலும் படிக்க ]

கருத்து சுதந்திரம் துப்பாக்கி முனைக்கு துதிபாடியதால் கல்விப் புலம் பாரிய பின்னடைவை சந்தித்தது – பல்கலை மாணவர்கள் வரலாறுகளை மீள் பரிசீலிப்பது சிறந்தது – பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

Friday, November 10th, 2023
கடந்தகாலங்களில் பேச்சு சுதந்திரம் எழுத்து சதந்திரம் கருத்து சுதந்திரம் எல்லாம் துப்பாக்கி முனைகளுக்கு துதிபாடியதால் எமது கல்விப் புலம் பாரிய பின்னடைவுகளை சந்தித்தது என... [ மேலும் படிக்க ]

சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல – சிறப்புரிமைக்குள் இருந்து கூச்சலிடுபவர்கள் பொதுவெளியில் வந்து கூறுவார்களா? – சவால் விடுக்கின்றார் ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Friday, November 10th, 2023
சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல. நாடாளுமன்றத்துக்குள் சிறப்புரிமையை பயன்படுத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்துபவர்கள் பொது வெளியில் வந்து அவற்றை... [ மேலும் படிக்க ]

மன்னார் வைத்தியசாலையின் தீர்க்கப்படவேண்டிய மிக முக்கிய பிரச்சினைகளை ஆளமாக முன்வைத்து தேவையை நிச்சயமாக பெற்றுத்தருவேன் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுதி!

Saturday, November 4th, 2023
வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்குள்  மன்னார் மாவட்ட வைத்தியசாலை மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

சம்பந்தனின் கதிரைக்கு இலக்குவைக்கிறார் சுமந்திரன் – உள்வீட்டில் பேசவேண்டிய விடயங்களை பொதுவெளியில் பேசுவது கபடத்தனமானது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, October 27th, 2023
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நாடாளுமன்ற உறுப்பினளர் சுமந்திரன் பதவி விலக வேண்டும் என பொது வெளியில் கோருவது நாகரிகமான அரசியல் பண்பு அல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]