Uncategorized

சீரற்ற காலநிலை –  யாழ். மாவட்ட பாதிப்பின் இதுவரையான விபரம்!

Saturday, November 29th, 2025
....நாட்டில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6288 குடும்பங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

கடுமையான சூரியக் கதிர் வீச்சு – ஆயிரக்கணக்கான விமான சேவைகள் பாதிப்பு!

Saturday, November 29th, 2025
.....கடுமையான சூரிய கதிர்வீச்சு விமானக் கட்டுப்பாட்டு கணினிகளில் தலையிடக்கூடும் என்று கணிக்கப்பட்டதை தொடர்ந்து, உலகம் முழுவதும் தாமதங்களுக்கு வழிவகுக்கும் வகையில் ஆயிரக்கணக்கான... [ மேலும் படிக்க ]

‘டிட்வா” புயல் – இன்றுடன்  இலங்கையை விட்டு முழுமையாக விலகும் – பிரதீபராஜா!

Saturday, November 29th, 2025
........" டிட்வா" புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளது. இன்று நண்பகலளவில்... [ மேலும் படிக்க ]

பேரிடர் மீட்பு ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடி!

Friday, November 28th, 2025
.....இந்தியா ஓபரேஷன் சாகர் பந்துவின் கீழ், நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான பேரிடர் மீட்பு ஆதரவை அவசரமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]

“டிட்வா” புயலின் வெளி வளையம் வடக்கை  தொட்டுள்ளது – மக்களுக்கு விடுக்கப்பட்டது கடும் எச்சரிக்கை!…….

Friday, November 28th, 2025
இலங்கையில் தென்பகுதி, மற்றும் கிழக்கு பகுதியை புரட்டி எடுத்த "டிட்வா" புயல் தற்போது வடக்கு மாகாணத்தை தொட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

வடக்கில் வான் பாயும் நிலையில் 36 குளங்கள் –  சில உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எட்டியுள்ளன-  வெளியானது அவசர எச்சரிக்கை!

Friday, November 28th, 2025
....வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட 36 குளங்கள் வான் பாயும் நிலையை அடைந்துள்ளதுடன், சில குளங்கள் உடைப்பெடுக்கும்... [ மேலும் படிக்க ]

வடக்கின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு!

Friday, November 28th, 2025
.....நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கைப் பேரிடர் காரணமாக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]

மோசமான காலநிலை – அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தம்!

Friday, November 28th, 2025
......நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) காலை 6 மணிக்குப் பிறகு அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பயணிகளின்... [ மேலும் படிக்க ]

வடக்கை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேகத்துடன் நகருகின்றது “டிட்வா” – பிரதிபராஜா எச்சரிக்கை!

Friday, November 28th, 2025
....... தற்போது மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் இடையே மகா ஓயா பகுதியில் மையம் கொண்டுள்ள டிட்வா புயலானது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானை வென்றது இலங்கை!

Friday, November 28th, 2025
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் தொடரின் முதல் சுற்றின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 6 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியில்... [ மேலும் படிக்க ]