வெளிநாட்டு செய்திகள்

போதைக்கு அடிமையான 3 மில்லியன் பேரை கொல்ல தயார் – டுடெர்டோ!

Friday, September 30th, 2016
எதிர்கால தலைமுறைகளை பாதுகாப்பதற்காக போதை மருந்துக்கு அடிமையான 3 மில்லியன் பேரை கொன்றுவிட தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ தெரிவித்துள்ளார். நாஜி ஜெர்மனியில்... [ மேலும் படிக்க ]

இந்தியா அணு ஆயுதம் தாங்கிய ரபெல் ஜெட்டுகளை பயன்படுத்தும் – சீனா ஊடகங்கள் தெரிவிப்பு!

Friday, September 30th, 2016
காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள இராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 19 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பாகிஸ் தானுக்கு... [ மேலும் படிக்க ]

தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே அமெரிக்கா, சீனா உட்பட 25 நாட்டு தூதர்களுக்கு தகவல் தெரிவித்த இந்தியா!

Friday, September 30th, 2016
காஷ்மீர் மாநிலம் யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா புதன்கிழமை இரவு 12.30 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் எனப்படும்,... [ மேலும் படிக்க ]

அப்போலோவுக்கு விரைந்த பிரித்தானிய மருத்துவக் குழு!

Friday, September 30th, 2016
அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் மாடியில் உள்ள கிரிட்டிகல் கேர் யூனிட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. 'தற்போது லண்டனைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் மீதான தாக்குதல் எதிரொலி: பங்குசந்தையில் வீழ்ச்சி!

Friday, September 30th, 2016
பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவம் இந்திய பங்கு சந்தையிலும், அன்னியச் செலாவணியிலும் நேற்று எதிரொலித்தது. அன்னியச் செலாவணி சந்தையில் மொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் கூடும் உலகத் தலைவர்கள்!

Friday, September 30th, 2016
இஸ்ரேலின் மூத்த அரசியல் தலைவரும், இரு முறை பிரதமராகவும், ஒரு முறை ஜனாதிபதியாகவும் பதவி வகித்த ஷீமோன் பெரெஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, உலகத் தலைவர்கள் இஸ்ரேலில் கூடத்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்!

Friday, September 30th, 2016
பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய இராணுவ வீரரை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவம் நடத்திய உரி தாக்குதலில் 19 இந்திய... [ மேலும் படிக்க ]

காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்த இந்திய படைவீரர் பாகிஸ்தானால் சிறை பிடிப்பு!  

Friday, September 30th, 2016
இந்தியா தனது படைவீரர் ஒருவர் காஷ்மீரின் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியின் பாகிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான இராணுவத்தால் பிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான... [ மேலும் படிக்க ]

இந்திய வான் தாக்குதலில் 200 பாகிஸ்தானியர்கள் பலி?

Friday, September 30th, 2016
உரி பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் நேற்றிரவு இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து குண்டுமழை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் நிச்சயம் பலமாக திருப்பி அடிக்கும்- முன்னாள் ராணுவத் தளபதி!

Friday, September 30th, 2016
இந்திய விமானப்படையின் அதிரடித் தாக்குதலால் நிச்சயம் பாகிஸ்தான் வெகுண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. நிச்சயம் அது தக்க பதிலடியைக் கொடுக்கும். ஆனால் இந்தியா எல்லை புகுந்து... [ மேலும் படிக்க ]