வெளிநாட்டு செய்திகள்

இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்!

Tuesday, October 18th, 2016
  உள் நாட்டில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹந்த், அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற்று,  இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியா ’Nuclear triad’... [ மேலும் படிக்க ]

யெமனில் போர் நிறுத்தம் வியாழனன்று அமுல்!

Tuesday, October 18th, 2016
யெமனில் வரும் வியாழக்கிழமையிலிருந்து அமுலாகவுள்ள மூன்று நாள் போர் நிறுத்தத்தை  வெளிநாட்டில் இருந்து இயங்கும் யெமன் அரசாங்கமும்  ஷியா ஹூத்தி  கிளர்ச்சியாளர்களும் மதிக்க... [ மேலும் படிக்க ]

ஹிட்லர் வாழ்ந்த வீட்டிடை உரைத்து புதிய கட்டிடம் அமைக்க திட்டம்!

Tuesday, October 18th, 2016
  புதிய ஒரு கட்டடம் அமைக்கப்படடுவதற்காக அடோல்ஃப் ஹிட்லர் வாழ்ந்த வீட்டை கையகப்படுத்தி அதை இடிக்கப்போவதாக ஆஸ்திரேயாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ப்ரனவ் ஆம் இன் என்ற... [ மேலும் படிக்க ]

விண்ணுக்குச் சென்ற சீன விண்வெளி வீரர்கள்!

Tuesday, October 18th, 2016
விண்ணிலுள்ள தனது புதிய ஆய்வு மையத்துக்கு சீனா இரண்டு விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. அடுத்த ஒரு மாத காலம் இவர்கள் Heavenly Palace 2 விண்ணாய்வு மையத்தில் தங்கி ஆய்வு... [ மேலும் படிக்க ]

ரஷ்ய தொலைக்காட்சியின் வங்கிக் கணக்குகள் பிரித்தானியாவில் முடக்கம்!

Tuesday, October 18th, 2016
ரஷ்யாவின் சர்வதேச தொலைக்காட்சி நிறுவனமான ஆர்.டி பிரித்தானியாவில் இருந்த தங்கள் நிறுவனத்தின் வங்கிக்கணக்குகள் எந்தவொரு உரிய விளக்கமின்றி மூடப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மொசூல் யுத்தம்: மக்களுக்காக அவசர முகாம்களை அமைக்கும் பணியில் ஐ.நா தீவிரம்!

Tuesday, October 18th, 2016
ஈராக்கில் உள்ள மொசூல் நகரை கைப்பற்ற தீவிரமான சண்டை நடந்து வரும் நிலையில், இந்த போர் காரணமாக இடம்பெயர வாய்ப்புள்ளதாக கருதப்படும் மக்களுக்காக நிறைய அவசர முகாம்களை அமைக்க தீவிரம்... [ மேலும் படிக்க ]

ஒதிஷா மருத்துவமனை தீ: 22 பேர் பலி!

Tuesday, October 18th, 2016
ஒதிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 22 நோயாளிகள் இறந்துள்ளனர். டையாலிசிஸ் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு,... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பும் அகதிகளுக்கு 2000 பவுண்ஸ் நிதி – பிரித்தானியா !

Tuesday, October 18th, 2016
பிரித்தானியா அகதிகள் தொடர்பான நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளை நோக்கி... [ மேலும் படிக்க ]

பிரான்சில் தமிழர் படுகொலை: நான்கு இலங்கையர்கள் கைது!

Tuesday, October 18th, 2016
  பிரான்ஸில் வைத்து இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள... [ மேலும் படிக்க ]

பபுவா நியூகினியா தீவிற்கு அருகில் பாரிய நிலநடுக்கம் !

Monday, October 17th, 2016
பபுவா நியூகினியா தீவிற்கு அருகில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாகவும் இந்நிலநடுக்கமானது 6.9 ரிச்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]