வெளிநாட்டு செய்திகள்

மியான்மரில் மனித உரிமை மீறலா? விசாரணை நடத்திட ஐ.நா கோரிக்கை!

Tuesday, October 25th, 2016
மியான்மரில் உள்ள பிரச்சனை நிகழும் மேற்கு பகுதியான ரக்ஹீன் மாநிலத்தில் ஒன்பது போலீஸார் கொல்லப்பட்ட பின்னணியில், அங்குள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்கள் சட்டரீதியற்ற வகையில் கைது... [ மேலும் படிக்க ]

சீன நகர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, October 25th, 2016
வட மேற்கு சீனாவில் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிபரித்தள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யுலின் நகரத்தில் ஒரு மருத்துவமனைக்கு அருகிலுள்ள குடியிருப்பு இந்த... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் வீதி விபத்தில் யாழ்ப்பாண மாணவன் பலி!

Tuesday, October 25th, 2016
  பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் வேலணை கிழக்கைச் சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரிஸ் 13 இல் அமைந்துள்ள boulevard massena... [ மேலும் படிக்க ]

காஷ்மீரில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 22 பேர் பலி!

Friday, October 21st, 2016
இந்தியாவின் வடக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள பள்ளதாக்கில் பேருந்து ஒன்று வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் 50 போலிசார் இடைநீக்கம் !

Friday, October 21st, 2016
கடந்த புதன்கிழமையன்று, பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மோதலில் ஈடுபட்ட சுமார் ஐம்பது போலிஸ் அதிகாரிகளை பிலிப்பைன்ஸ் காவல்துறையின்... [ மேலும் படிக்க ]

5 அகதிகள் பலி..! 300 அகதிகள் பாதுகாப்பாக மீட்பு..!!

Friday, October 21st, 2016
சட்டவிரோதமாக கடல்பயணங்களை மேற்கொண்ட நிலையில், மத்தியதரைக் கடலில் தத்தளித்த 300 அகதிகளை இத்தாலி நாட்டு கடலோர காவல் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதுடன் 5 உடலங்களையும் மீட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் செலவுகளை குறைக்க முடியும் – ஒலிம்பிக் நிர்வாகம்!

Friday, October 21st, 2016
2020 ஆண்டு டோக்யோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு ஆகின்ற செலவுகளை குறைக்க முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்திருக்கிறது, ஜப்பான் தலைநகர்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு: ஒருவர் பலி!

Friday, October 21st, 2016
ஜேர்மனியில் பொலிஸ் அதிகாரிகள் மீது போராட்டக்காரர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு பொலிசார் பலியாகியுள்ளதாகவும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள்... [ மேலும் படிக்க ]

யெமன் போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் – ஐ.நா அதிகாரிகள் நம்பிக்கை!

Friday, October 21st, 2016
யெமனில் ஒரு சில பகுதிகளில் மோதல் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ள போதிலும், தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தமானது பெரியளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக தோன்றுகிறது. இந்த 72... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் பிரதமராவது தான் லட்சியம் – மலாலா !

Friday, October 21st, 2016
பாகிஸ்தான் நாட்டிற்கு பிரதமராக பதவியேற்று பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பது தான் தனது லட்சியம் என மலாலா யூசப்சாய் தெரிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு... [ மேலும் படிக்க ]