வெளிநாட்டு செய்திகள்

காய்ச்சல் – உத்தரப்பிரதேசத்தில் 79 பேர் பலி!

Friday, September 21st, 2018
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடந்து பரவும் ஒருவகை காய்ச்சல் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. அங்கு பெய்த கனமழையை அடுத்தே குறித்த காய்ச்சல்... [ மேலும் படிக்க ]

விக்டோரியா ஏரியில் படகு விபத்து : பலர் பலி!

Friday, September 21st, 2018
தான்சானியா - விக்டோரியா ஏரியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.= மேலும் 200க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ள... [ மேலும் படிக்க ]

அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி: சீனா பதிலடி!

Wednesday, September 19th, 2018
அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 6 ஆயிரம் கோடி டாலர்கள் (சுமார் ரூ.4.36 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து... [ மேலும் படிக்க ]

சுட்டு வீழ்த்தப்பட்டது விமானம்: இஸ்ரேல் மீது ரஷியா குற்றச்சாட்டு!

Wednesday, September 19th, 2018
சிரியாவில் ரஷியாவுக்குச் சொந்தமான ராணுவ கண்காணிப்பு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதிலிருந்த 15 பேர் உயிரிழந்தனர். சிரியா அரசுப் படையின் ஏவுகணையால் அந்த விமானம் சுட்டு... [ மேலும் படிக்க ]

வட கொரியாவில் தென் கொரிய அதிபருக்கு அமோக வரவேற்பு!

Wednesday, September 19th, 2018
வட கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இனுக்கு வட கொரியாவில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரிய அதிபர் ஒருவர் வட... [ மேலும் படிக்க ]

பிரபல கொல்ப் வீராங்கனை கொலை!

Wednesday, September 19th, 2018
அமெரிக்காவின் பிரபல கொல்ப் வீராங்கனையான 22 வயதான சீலியா பார்குயின் ( Celia Barquin) என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அமேஸ் பகுதியிலுள்ள கொல்ப் விளையாட்டு மைதானம் ஒன்றில் அவரது... [ மேலும் படிக்க ]

14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் மாயம்!

Tuesday, September 18th, 2018
சிரியாவில் 14 வீரர்களுடன் புறப்பட்ட ரஷ்ய போர் விமானம் திங்கள்கிழமை மத்திய தரைக்கடல் பகுதியில் ரேடார் தொடர்பை இழந்ததால், அது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் கடும் மழை  – 100 பேர் உயிரிழப்பு!

Tuesday, September 18th, 2018
அமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியா நாட்டில் பெய்த கடும் மழை காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி சூடு: மெக்சிகோவில் 4 பேர் பலி!

Monday, September 17th, 2018
மெக்சிகோவில் உள்ள சுற்றுலா தலத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சுற்றுலா தலத்திற்கு ஐந்து பேர்... [ மேலும் படிக்க ]