வெளிநாட்டு செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து : சூடான் 5 அதிகாரிகள் பலி!

Monday, December 10th, 2018
சூடான் நாட்டின் அல் கடாரிப் மாநிலத்தில் செல்போன் கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வரவேண்டும்- பிரான்ஸ் பிரதமர் வலியுறுத்து!

Monday, December 10th, 2018
பிரான்ஸில் நான்கு வாரங்களாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்து, அந்த நாட்டு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸ் மக்கள் தேசிய... [ மேலும் படிக்க ]

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் – பிரான்சில் போராட்டம் தீவிரம்!

Sunday, December 9th, 2018
பிரான்சில் பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற மஞ்சள் சட்டை ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 11 பேர் பலி!

Saturday, December 8th, 2018
இந்தியா - ஜம்மு காஷ்மீரில் பயணிகள் பேருந்தொன்று நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் லோரன் என்ற... [ மேலும் படிக்க ]

வங்கிக்கொள்ளை முயற்சி: பிரேசிலில் 12 பேர் உயிரிழப்பு!

Saturday, December 8th, 2018
பிரேசிலில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கி பிரயோகத்தில்  பிணைக்கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவன அதிபர் மகள் கைது!

Saturday, December 8th, 2018
சீனாவை சேர்ந்த பிரபல பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள், மெங்வான்ஜவ் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் தலைமை நிதி... [ மேலும் படிக்க ]

பிரான்ஸில் பதற்றம் – ஈஃபில் கோபுரம் நாளை மூடப்படும்!

Friday, December 7th, 2018
உலக புகழ்பெற்ற பிரான்ஸின் ஈஃபில் கோபுரம் நாளையதினம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் அரசாங்க எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில், வீதி வன்முறைகள்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Friday, December 7th, 2018
இந்தோனேசியாவில் நேற்று(06) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக்... [ மேலும் படிக்க ]

கியூபாவில் 3″ஜி” இணைய சேவை!

Friday, December 7th, 2018
கியூபா, தனது மக்களுக்கு 3″ஜி” இணைய சேவையை வழங்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை கியூபாவில் அரசு ஊடகவியலாளர்களுக்கும், வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கும் மட்டுமே இந்த... [ மேலும் படிக்க ]

தலாய்லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல்!  

Thursday, December 6th, 2018
திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய்லாமாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை யாரும்... [ மேலும் படிக்க ]