ஹெலிகாப்டர் விபத்து : சூடான் 5 அதிகாரிகள் பலி!
Monday, December 10th, 2018சூடான் நாட்டின் அல் கடாரிப் மாநிலத்தில் செல்போன் கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. .
எத்தியோப்பியா நாட்டின் எல்லையோரத்தில் இந்த விபத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்ததாகவும்.
Related posts:
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை – முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!
மேப்பிள் இலை தங்க நாணயம் கொள்ளை!
இரண்டாக பிளவடைந்த படகு - 150 பேர் பலி? தேடும் முயற்சியில் மீட்புக்குழு - நைஜீரியாவில் துயரம்!
|
|