வெளிநாட்டு செய்திகள்

இராணுவம் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை – பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவு!

Friday, February 22nd, 2019
ரஷ்ய நாட்டில் இராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்கும் மசோதா பாராளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவம் குறித்த... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷில் தீ விபத்து – 56 பேர் பலி!

Thursday, February 21st, 2019
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா பகுதியில் ஒரு இரசாயன கிடங்காக பயன்படும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்த பட்சம் 56 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

வீட்டில் பாரிய தீ விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழப்பு!

Wednesday, February 20th, 2019
கனடாவின் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இரண்டு பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கான தக்காளி ஏற்றுமதியை நிறுத்தினர் மத்திய பிரதேச விவசாயிகள்!

Tuesday, February 19th, 2019
புல்வாமா தாக்குதலைக் கண்டித்து மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். குறித்த தாக்குதலைத் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தாக்குதலில் பலியான இராணுவ வீரர்களின் கல்விச் செலவை ஏற்கும் ஷேவாக்!

Tuesday, February 19th, 2019
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள்.  ‘உயிர்தியாகம் செய்த இந்த... [ மேலும் படிக்க ]

மீண்டும் எச்.வன்.என்.வன் வைரஸ் காய்ச்சல் – அச்சத்தில் மக்கள்!

Tuesday, February 19th, 2019
டெல்லியில் தற்போது எச்.வன்.என்.வன் எனும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த காய்ச்சலினால் அங்கு ஆயிரத்து 965 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

புல்வாமா தாக்குதல் எதிரொலி – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கான அனுசரணை நிறுத்தம்!

Tuesday, February 19th, 2019
புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்பான்சர் நிதியுதவியை நிறுத்தப் போவதாக,... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய பிடியாணை!

Tuesday, February 19th, 2019
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றினால் பிடியாணை... [ மேலும் படிக்க ]

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் – இந்தியவீரர்கள் நால்வர் பலி!

Monday, February 18th, 2019
காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தணியும் முன்பே இன்றும் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 4 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நைஜீரியாவில் 66 பேரின் சடலங்கள் மீட்பு!

Monday, February 18th, 2019
நைஜீரியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 66 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு குற்றங்களுடன்... [ மேலும் படிக்க ]