வெளிநாட்டு செய்திகள்

ஆயுத விற்பனையில் இந்தியா முன்னிலையில்!

Wednesday, March 13th, 2019
சர்வதேச நிறுவனமொன்றால் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் இரண்டாவது பாரிய ஆயுத விற்பனை நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்தியா இந்த... [ மேலும் படிக்க ]

கிம் ஜாங் – டிரம்ப் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தம்!

Wednesday, March 13th, 2019
அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் அன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் சோதனை சாவடி மீது தாக்குதல் – 11 பொலிசார் உயிரிழப்பு!

Wednesday, March 13th, 2019
ஆப்கானிஸ்தானில் பொலிஸ் சோதனை சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பொலிசார் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில்... [ மேலும் படிக்க ]

எதியோப்பிய விமான விபத்து – கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு!

Tuesday, March 12th, 2019
கடந்த ஞாயிற்றுக்கிழமை எதியோப்பியாவில் விபத்திற்குள்ளான போயிங் 737 விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதியோப்பியா தலைநகர் அடிஸ்... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறைகேடுகள் – முறையிட Whatsapp இலக்கம் அறிமுகம்!

Tuesday, March 12th, 2019
தேர்தல் காலங்களில் இடம்பெறும் முறைகேடுகளை கருத்தில் கொண்டு, அவற்றினை தடுக்கும் விதமாக வாட்ஸ்ஆப் இலக்கம் ஒன்றினை இந்தியா தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், தேர்தல்... [ மேலும் படிக்க ]

போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை உடனடியாக தரையிறக்க சீன அரசு உத்தரவு!

Monday, March 11th, 2019
எதியோப்பியாவில் ஏற்பட்ட விமான விபத்தை அடுத்து போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்களையும் தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதியோப்பியா... [ மேலும் படிக்க ]

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்!

Monday, March 11th, 2019
அந்தமான் தீவுகளில் இன்று(11) காலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க... [ மேலும் படிக்க ]

பயணிகள் விமானம் கோர விபத்து – 157 பேர் பலி!

Monday, March 11th, 2019
எதியோப்பியன் விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில், 149 பயணிகள், விமானிகள் உட்பட 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பியா ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கு!

Sunday, March 10th, 2019
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு, இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் என, தமிழக... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத குழுக்களை அகற்றும் பணி ஆரம்பம் – பாகிஸ்தான் பிரதமர் அதிரடி!

Saturday, March 9th, 2019
பாகிஸ்தானில் நிலைகொண்டவாறு ஏனைய நாடுகளில் தாக்குதல்களை நடத்த எந்தவித பயங்கரவாத குழுக்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான்... [ மேலும் படிக்க ]