வெளிநாட்டு செய்திகள்

மேம்பாலம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு!

Friday, March 15th, 2019
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே நேற்று மாலை 7.30 மணிக்கு ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் செயலி செயலிழப்பு – கவலை வெளியிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம்!

Friday, March 15th, 2019
உலகம் முழுவதும் பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கு அந்த நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளதாக தனது உத்தியோகபூர்வ கணக்கில் பதிவொன்றை தரவேற்றியுள்ளது. இது இணைய வழி தாக்குதலால் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

ஆபிரிக்க நாடுகளில் கனமழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு!

Friday, March 15th, 2019
தென் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் தொடர்ந்தும் பெய்துவரும் கடும் மழை காரணமாக இதுவரை அப்பகுதியில் 115 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 08 லட்சத்து 43 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். தென்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு – பங்களாதேஷ் அணி வீரர்கள் மயிரிழையில் தப்பிப்பிழைப்பு!

Friday, March 15th, 2019
நியூசிலாந்தின் இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பங்களாதேஷ் அணியினரும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூசிலாந்து... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கிச் சூடு – பலர் உயிரிழப்பு!

Friday, March 15th, 2019
நியூசிலாந்து, Christchurch  நகரிலுள்ள இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச்... [ மேலும் படிக்க ]

பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

Thursday, March 14th, 2019
நைஜீரியாவின் லகூஸ் நகரிலுள்ள பாடசாலை ஒன்றின் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும்... [ மேலும் படிக்க ]

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – 5 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி!

Thursday, March 14th, 2019
பிரேசில் தலைநகரான சாவ் பாலோ நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

நேர்முகப் பரீட்சை நடத்தும் ரோபோ – சுவீடனில் அறிமுகம்!

Thursday, March 14th, 2019
உலகில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி அதிகரித்து வருகின்ற நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள நிறுவனங்களில் மக்களை கவர புதிய யுக்திகள்... [ மேலும் படிக்க ]

பிரெக்ஸிட் விவகாரம் – தெரேசா மேயின் ஒப்பந்தம் மீண்டும் தோல்வி!

Wednesday, March 13th, 2019
 ‘பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக தெரசா மே கொண்டு வந்த ஒப்பந்தத்துடன் வெளியேறும் தீர்மானம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 2-வது முறையாக தோல்வி அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]