வெளிநாட்டு செய்திகள்

இராணுவத்தினரின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க திட்டம் – பாதுகாப்பு படைகளின் தளபதியான ஜெனரல் பிபின் ராவத்!

Friday, February 7th, 2020
இந்திய இராணுவத்தினரின் ஓய்வுபெறும் வயதெல்லையை 58 ஆக அதிகரிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக பாதுகாப்பு படைகளின் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இராணுவத்தில்... [ மேலும் படிக்க ]

இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் டொனால்ட் ட்ரம்ப்..!

Friday, February 7th, 2020
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை அவரின் விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் பாதிப்பு: 27,000 பேரை கட்டாய விடுமுறையில் அனுப்பிய நிறுவனம்!

Thursday, February 6th, 2020
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் அங்குள்ள அனைத்து மாகாணங்களிலும் பரவியது. மேலும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்,... [ மேலும் படிக்க ]

குற்றவியல் பிரேரணையில் அமெரிக்கா அதிபர் வெற்றி!

Thursday, February 6th, 2020
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் 45ஆவது... [ மேலும் படிக்க ]

இஸ்தான்புல் விமானம் விபத்து ; மூவர் பலி!

Thursday, February 6th, 2020
இஸ்தான்புல்லின் சபிஹா கோக்கென் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம், ஓடு பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 179 பேர் காயமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனோ வைரஸ் எதிரொலி: பயணத்தடை விதித்த அவுஸ்திரேலியா!

Thursday, February 6th, 2020
சீனாவில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், கடந்த பெப்ரவரி 1 முதல் சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் அவுஸ்திரேலியாவில் நுழைய... [ மேலும் படிக்க ]

கடும் வெள்ளம் : நியூசவுத் வேல்சில் மாநிலத்திற்கு அவசர நிலை பிரகடனம்!

Wednesday, February 5th, 2020
நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் காரணமாக தென் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களே 80 வீதம்!

Wednesday, February 5th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 80 வீதமானோர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாவர் என சீனாவின் தேசிய சுகாதார... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச் சூடு; மெக்சிகோவில் 8 பேர் பலி!

Wednesday, February 5th, 2020
மெக்சிகோவில் உள்ள ஸ்லாட் மிஷன் அரங்கத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் மிக்லோகன் மாநிலம் மேக்டெலினா மாவட்டத்தில் உள்ள ஸ்லாட் மிஷின்... [ மேலும் படிக்க ]

இலண்டனில் தீவிரவாத தாக்குதல்தாரிக்கு இலங்கையுடன் தொடர்பு? – பிரித்தானிய!

Tuesday, February 4th, 2020
இலண்டனில் தீவிரவாத தாக்குதல் நடத்திய சுடேஸ் அமானின் பெற்றோர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Dailymail வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]