இராணுவத்தினரின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க திட்டம் – பாதுகாப்பு படைகளின் தளபதியான ஜெனரல் பிபின் ராவத்!
Friday, February 7th, 2020இந்திய இராணுவத்தினரின் ஓய்வுபெறும் வயதெல்லையை 58 ஆக அதிகரிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக பாதுகாப்பு படைகளின் தளபதியான ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் பணியாற்றுபவர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 54 முதல் 58 ஆக இருக்கின்ற நிலையில், அவர்கள் 37 மற்றும் 38 வயதில் ஓய்வு பெறுகின்றனர்.
இந்த நிலையில், இராணுவத்தினரின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாக பிபின் ராவத் புதுடில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இஸ்ரேல் - பாலத்தீன மோதல் : பாரிஸ் பேச்சுவார்த்தைக்கு நெதன்யாகூ கண்டனம்!
அணு ஆயுத தாக்குதலுக்கு இலக்காகலாம்; அவுஸ்ரேலியாவை எச்சரித்த சீனா!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிணையில் விடுதலை!
|
|