வெளிநாட்டு செய்திகள்

சுகாதார அமைச்சருக்கும் கொரோனா தொற்று!

Wednesday, March 11th, 2020
தனக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிரிட்டனின் சுகாதார அமைச்சர் நாடின் டோரிஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இதுவரை 6 பேர் வைரஸால் இறந்துள்ள நிலையில 382... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Wednesday, March 11th, 2020
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்சமயம் குறைவடைந்திருப்பதாக சீனா அறிவித்துள்ளது. முன்னர் நாளொன்றிற்கு 40 பேர் பாதிக்கப்படைந்த நிலையில், தற்சமயம் 19 ஆக குறைவடைந்திருப்பதாகவும் சீன... [ மேலும் படிக்க ]

கொரோனா கண்காணிப்பு விடுதி இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி!

Tuesday, March 10th, 2020
சீனாவின் பீஜியான் மாகாணத்தின் குவான்சு நகரில் 5 மாடிகளை கொண்ட ஓட்டல் ஒன்று கொரோனா கண்காணிப்பு முகாமாக மாற்றப்பட்டு, கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் அதில்... [ மேலும் படிக்க ]

கொவிட் – 19 : இங்கிலாந்தில் அவசர நிலை பிரகடனம் !

Tuesday, March 10th, 2020
கொவிட் - 19 எனும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் – கனடா மற்றும் ஜேர்மனியில் முதல் பலி!

Tuesday, March 10th, 2020
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஜேர்மனி மற்றும் கனடா ஆகிய நாடுகளில் முதல் மரணம் பதிவாகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கனடாவில் வடக்கு வன்கூவரில் ஒருவர்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்று நோயாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு – உலக சுகாதார அமைப்பு!

Tuesday, March 10th, 2020
கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் உலக தொற்று நோய் நிலையாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை... [ மேலும் படிக்க ]

கொரோனா: இத்தாலியிலும் அதிகளவான உயிரிழப்புக்கள்!

Friday, March 6th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவை தொடர்ந்து இத்தாலியில் அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இத்தாலியில் இதுவரையில் 148 பேர்... [ மேலும் படிக்க ]

சூறாவளி தாக்கியதில் – அமெரிக்காவில் 25 பேர் உயிரிழப்பு!

Thursday, March 5th, 2020
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தில் நேற்று கடுமையான சூறாவளி தாக்கியது. அதிவேகத்தில் சுழன்றடித்த இந்த சூறாவளியால் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. பல வீடுகளின்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

Thursday, March 5th, 2020
இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று அதிகாரப்பூர்வமாக... [ மேலும் படிக்க ]

மறு அறிவித்தல் வரை இத்தாலியில் அனைத்து பாடசாலைகளும் பூட்டு!

Thursday, March 5th, 2020
கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள்... [ மேலும் படிக்க ]