மறு அறிவித்தல் வரை இத்தாலியில் அனைத்து பாடசாலைகளும் பூட்டு!

Thursday, March 5th, 2020

கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: