வெளிநாட்டு செய்திகள்

எந்நேரமும் போர் மூழலாம் – பதற்றமான சூழலில் இந்திய சீனா எல்லை பகுதி!

Monday, June 22nd, 2020
லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து எல்லையில் பதற்றம் நீடித்து வந்த... [ மேலும் படிக்க ]

இந்திய வீரர்கள் எல்லை தாண்டினர்: சீனா மீண்டும் குற்றச்சாட்டு!

Sunday, June 21st, 2020
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மே 6ஆம் திகதி இந்திய வீரர்கள் உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை தாண்டி சென்றதாக சீனா மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. லடாக்கின் கிழக்கே கல்வான்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவை மிரட்டும் கொரோனா இதுவரை எட்டாயிரத்தை கடந்தது உயிரிழப்பு!

Sunday, June 21st, 2020
ரஷ்யாவில் கொரோனா தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது. அண்மைய புள்ளிவிபரங்களின் படி, அங்கு 8 ஆயிரத்து 2 பேர் கொரோன வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஆட்குறைப்பு செய்யவுள்ள பி.எம்.டபிள்யூ நிறுவனம் – 6 ஆயிரம் பேர் தொழிலிழக்கும் அபாயம்!

Sunday, June 21st, 2020
உலகின் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ஜேர்மனியின் பி.எம்.டபிள்யூ கார் நிறுவனம், கொரோனாவால் போதிய விற்பனை இல்லாத காரணத்தால் 6 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சூரிய கிரகணத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய மரணம்! ஜோதிடர் பாலாஜி ஹாசனின் கணிப்பு!

Saturday, June 20th, 2020
நாளை நிகழவுள்ள சூரிய கிரகணத்தில் மிகப்பெரிய அழிவு ஒன்றை உலகம் சந்திக்கும் என தமிழகத்தின் பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை... [ மேலும் படிக்க ]

ஒரே நாளில் 55 ஆயிரம் தொற்றாளர்கள் – பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கொரோனா!

Saturday, June 20th, 2020
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 55 ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: இதுவரை உலகளவில் 85 இலட்சம் பேர் பாதிப்பு!

Friday, June 19th, 2020
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவ்ர்களின் எண்ணிக்கை 85 இலட்சத்தை கடந்ததுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவில் அதிநவீன இணைய தாக்குதல்!

Friday, June 19th, 2020
அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனங்கள் மீது அதிநவீன இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த தாக்குதல்கள் அரசாங்க நிறுவனங்கள் மீது... [ மேலும் படிக்க ]

சீன எல்லை மோதலில் 20 ற்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் பலி!

Wednesday, June 17th, 2020
சீன இராணுவத்துடன் லடாக் எல்லையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில்இந்த மோதல் சம்பவம்... [ மேலும் படிக்க ]

தென்கொரியாவின் கோரிக்கையை நிராகரித்தது வடகொரியா!

Wednesday, June 17th, 2020
கொரிய தீவகர்ப்பத்தில் பெரும் பதற்றத்தை மீண்டும் தோற்றுவித்துள்ள வடகொரிய தென்கொரிய எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு மறு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ன தென்கொரியாவினால்... [ மேலும் படிக்க ]