ஒரே நாளில் 55 ஆயிரம் தொற்றாளர்கள் – பிரேசிலை ஆட்டிப்படைக்கும் கொரோனா!
Saturday, June 20th, 2020பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. நேற்றைய தினம் மேலும் 55 ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுவரையில் பிரேசிலில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்து 38,568ஆக பதிவாகியுள்தோடு, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கு 49,090 பேர் உயரிழந்துள்ளனர்
Related posts:
வேலைகளை குறைக்க ஜிம்பாப்வே நடவடிக்கை!
அமெரிக்க கப்பலின் பாதுகாப்புக்கு யுத்தக் கப்பலை அனுப்பியது ஜப்பான்!
உக்ரைன்- ரஷ்யா இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி - புடினை நேரில் பேச அழைக்கிறார் ஜெலென்ஸ்கி!
|
|