செய்திகள்

 சீரற்ற காலநிலை – சிக்குன்குன்யா பரவும் வேகம் அதிகரித்து வருவதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை!  

Saturday, May 31st, 2025
தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிக்குன்குன்யா பரவும் வேகம் அதிகரித்து வருவதாகச் சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Saturday, May 31st, 2025
2025 ஆம் ஆண்டு 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்... [ மேலும் படிக்க ]

ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் காஸாவின் நிலையை எடுத்துரைக்கும் போது, கதறி அழுத பலஸ்தீனிய தூதர்

Saturday, May 31st, 2025
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் பங்கேற்ற பலஸ்தீனிய தூதர், இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட காஸாவின் நிலையை எடுத்துரைக்கும் போது, கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தி... [ மேலும் படிக்க ]

கடந்த நள்ளிரவுடன் முடிந்தது காலக்கெடு – அதிசிறப்பு வர்த்தமானி இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு!

Saturday, May 31st, 2025
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல், தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – இந்தியா – சீனா கூட்டமைப்பை மீட்டெடுக்க தீவிர முயற்சி – ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்!

Saturday, May 31st, 2025
ரஷ்யா - இந்தியா - சீனா கூட்டமைப்பின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதில் மாஸ்கோ உண்மையிலேயே ஆர்வமாக உள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின்... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவன் பேருந்த சக்கரத்தில் சிக்கி பலி!

Saturday, May 31st, 2025
பாணந்துறையில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த சிறுவன் அதிலிருந்து தூக்கி எறியப்பட்டு பேருந்தின் கீழ் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில்... [ மேலும் படிக்க ]

 டெங்கு அபாயம் – 18 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Saturday, May 31st, 2025
அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 18 பாடசாலைகளுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு... [ மேலும் படிக்க ]

யாழ் வலம்புரியில் கோலாகலமாக ஆரம்பமானதுகனடா கல்விக் கண்காட்சி!

Friday, May 30th, 2025
இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  மிகப்பிரமாண்டமான முறையில்கனடா கல்விக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் வலம்புரி ஆடம்பர விடுதியில் (30) ஆரம்பமானது. கனடா இலங்கை வர்த்தக... [ மேலும் படிக்க ]

வெள்ளியன்று திரைக்குவரும் தீப்பந்தம் திரைப்படம்!

Thursday, May 29th, 2025
ஈழத்து கலைஞர்களின் முழுமையன பங்களிப்புடன்  தயாரிக்கப்பட்ட முழு நீள திரைப்படமான தீப்பந்தம் திரைப்படம் நாளையதினம் அதிதிகள் பார்வைக்காக திரையிடப்படுவதுடன் நாளைமறுதினம் (31.05.2025) மாலை... [ மேலும் படிக்க ]

அமரர் நிரோஷாவின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Thursday, May 29th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  வலி தெற்கு பிரதேச செயற்பாட்டாளர் தோழர் மதஷன் அவர்களது சகோதரி  அமரர் துசியந்தன் நிரோஷா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]