செய்திகள்

பறிக்கப்படும் தொழில் உரிமைகளை மீட்க வீதிக்கிறங்கும் பொருகாதார உத்தியோகத்தர்கள் – 26 அன்று மாபெரும் ஒன்றுகூடலுக்கும் அழைப்பு

Sunday, March 22nd, 2026
!......."பிரஜா சக்தி" உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நோக்கி உருவெடுத்து வரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

பண்ணையாளர்களுக்கு விசுவாசம் காட்டும் சந்திரசேகரன் – கிராஞ்சி ஸ்ரீமுருகன் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு!

Saturday, March 21st, 2026
.....சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் தமது கடற்பரப்பில் பரந்து செல்வதால்  நாளாந்த சிறு கடல் தொழிலைக் கூட செய்யமுடியாது நிர்க்கதி நிலைக்கு தாம் தள்ளப்பட்டிள்ளதாக கிராஞ்சி ஸ்ரீமுருகன்... [ மேலும் படிக்க ]

ஆட்டம் ஆரம்பம் –நள்ளிரவு முதல்  எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரிப்பு !

Saturday, March 21st, 2026
.....இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்   நள்ளிரவு 12.00 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனடிப்படையில்  317.00 ஆக இருந்த லங்கா பெற்றோல் 92... [ மேலும் படிக்க ]

கையிருப்பு எதுவுமில்லை –  கச்சா எண்ணெய் விநியோகம் குறித்து ஈரான் அரசு திட்டவட்டம்!……

Saturday, March 21st, 2026
சர்வதேச சந்தைக்குக் மேலதிக கச்சா எண்ணெயை வழங்குவதற்கு தங்களிடம் கையிருப்பு எதுவுமில்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,... [ மேலும் படிக்க ]

நள்ளிரவு புதுப்பிக்கப்படும்QR குறியீட்டு!

Saturday, March 21st, 2026
....எரிபொருள் வழங்கும் QR குறியீட்டு நடைமுறை இன்று நள்ளிரவின் பின்னர் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் வாரத்திற்கான புதுப்பிக்கப்பட்ட QR குறியீட்டின்... [ மேலும் படிக்க ]

கொலன்னாவ முனையத்தில் விநியோகம் நிறுத்தம் -எரிபொருள் இன்றி திரும்பிய பவுசர்கள்!

Saturday, March 21st, 2026
.......இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால்இன்றும் (21) நாளையும் (22) எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் கொலன்னாவ முனையத்திலிருந்து... [ மேலும் படிக்க ]

சவால்கள் மிகுந்த காலத்தில் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்தவர்கள் எமது மகளிர் அணி – ஈ.பி.டி.பியின் செயாலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 21st, 2026
......சவால்கள் மிகுந்த காலங்களிலும் சளைக்காமல் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்த பெருமைக்குரியவர்கள் எமது மகளீர் அணியினர். அந்த நெஞ்சுரமும் மக்களின் நலன் சார்ந்த சிந்தனைகளும்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் மகளிர் அணியை வலுப்படுத்தும் கலந்துரையாடல்!

Saturday, March 21st, 2026
......ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளிர் அமைப்பின் வலுவாக்கல் குறித்த கலந்துரையாடல் ஒன்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலையில் இன்றையதினம் (21) நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை கலைப் பீடத்தின் பீடாதிபதியாக  பேராசிரியர் பிரதீபராஜா தெரிவு!

Friday, March 20th, 2026
.......யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பதவியில் இருந்த கலைப்பீட... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறையீடு!

Friday, March 20th, 2026
........2020 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு... [ மேலும் படிக்க ]