செய்திகள்

90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்!

Thursday, March 19th, 2026
.........வேலணை பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர பொதுவான நினைவுச் சதுக்கம் ஒன்றை அராலிச் சந்தியை அண்டிய... [ மேலும் படிக்க ]

முன்னணி வங்கிகள் பல விடுத்துள்ள அவசர அறிவித்தல்!

Thursday, March 19th, 2026
........நாட்டில் நிலவிவரும்  அசாதாரண சூழ்நிலையை  முன்னிட்டு, சில முன்னணி வங்கிகள் தங்களின் கிளை சேவை நேரங்களில் தற்காலிகமாற்றங்களை அறிவித்துள் ளன. இதன்படி Commercial Bank வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

யாழ் வரும் ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்!

Thursday, March 19th, 2026
.......ஐ.நா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐ.நா பிரதிநிதிகள் எதிர் வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் எனது கடமையாகவே கருதுகின்றேன் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 18th, 2026
கிடைத்த சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் சேவையாக அல்லாது நான் கடமையாகவே  முன்னெடுத்திருந்தேன். மாறாக அவற்றை ஒருபோதும் சுயநல அரசியலுக்காக... [ மேலும் படிக்க ]

கியூ.ஆர். குறியீடு –  இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு!

Tuesday, March 17th, 2026
....நாட்டில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கியூ.ஆர். குறியீடு முறைமையின் கீழ் இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார... [ மேலும் படிக்க ]

தொடரும் ஏவுகணை தாக்குதல் – வான்பரப்பை முழுமையாக மூடியது ஐக்கிய அரபு இராச்சியம்!

Tuesday, March 17th, 2026
....ஈரான் முன்னெடுத்துள்ள புதிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு இராச்சியம், தனது வான்பரப்பை தற்காலிகமாக முழுமையாக மூடுவதாக அறிவித்துள்ளது. நாட்டின்... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கான பயணத்தை ஒத்திவைகும் ட்ரம்ப்!

Tuesday, March 17th, 2026
....ஈரான் போர் காரணமாக, மார்ச் மாத இறுதியில் சீனாவுக்கு மேற்கொள்ளவிருந்த முக்கியத்துவமிக்க பயணத்தை சுமார் ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்... [ மேலும் படிக்க ]

கறுப்புக்கொடி விவகாரம் – மூன்று மாணவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு!

Tuesday, March 17th, 2026
....இலங்கையின் சுதந்திர தினத்தன்றுயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக  பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை... [ மேலும் படிக்க ]

மாற்று பொறிமுறையே வலுச்சேர்க்கும் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, March 17th, 2026
..........மாற்றுக் கொள்கையும் மாற்று வேலைத் திட்டமுமே எமது பொறிமுறையாகும். அதுவே இன்று நியமாகியும் இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தோழர்களின் சுப நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம்!

Tuesday, March 17th, 2026
......கட்சித் தோழர்களின் உறவுகளது சுப  நிகழ்வுகளில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நிகழ்வுகளின் நாயகர்களுக்கு தனது நல்லாசிகளையும் வாழ்த்துக்களையும்... [ மேலும் படிக்க ]