செய்திகள்

ஜனாதிபதி இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளை  நாடாளுமன்றத்துக்கு முழுமையாகத் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்து!.

Monday, December 23rd, 2024
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு முழுமையாகத் தெளிவுபடுத்தவேண்டும் என ஐக்கிய மக்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை – நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் –    மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Monday, December 23rd, 2024
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களை மோசமான முறையில் திட்டிய வடக்கு கல்வி அமைச்சின் அதிகாரி – உண்மையை போட்டுடைத்த வடக்கின் ஆளுநர்!

Monday, December 23rd, 2024
வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு மாகாணத்து மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச்சவாலான விடயமாகவே இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து – 38 பேர் உயிரிழப்பு!.

Monday, December 23rd, 2024
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. அந்நாட்டின் இகியுடர் மாகாணத்தில் புரிசா என்ற ஆறு பாய்கிறது. இந்நிலையில், இகியுடர் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு அண்டை நகருக்கு... [ மேலும் படிக்க ]

ஆபிரிக்கா முழுவதும் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு பற்றாக்குறையால் போராட்டம்!

Monday, December 23rd, 2024
மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா முழுவதும் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு பற்றாக்குறையால் போராடுவதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அந்த எண்ணிக்கை 52... [ மேலும் படிக்க ]

உலகை மிரட்டிவரும் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக   ரஷ்யா அறிவிப்பு!

Monday, December 23rd, 2024
உலகை மிரட்டிவரும் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக நேற்றையதினம் ரஷ்யா அறிவித்துள்ளது. கேன்சர் எனப்படும் புற்றுநோயைக் குணப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

 நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு!

Monday, December 23rd, 2024
 . நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் அரசியல் செயற்பாடுகளை வலுப்படுத்த  வன்னி தேர்தல் மாவட்டத்தில் புதிய கட்டமைப்பு!

Sunday, December 22nd, 2024
வன்னி தேர்தல் மாவட்ட த்தில் ஈழ மக்கள் ஜனநாயக்க கட்சியின் ( ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் புதிய கட்டமைப்பு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் ... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி செயலணிகளில் சிறுபான்மையினத்தவரின் பங்களிப்பு அவசியம்!

Saturday, December 21st, 2024
“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான செயலணிகளில்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்கள் பலருக்கும் வருமானம் ஈட்டிக்கொடுக்கிற துறையாக உருவாகிவிட்டது – ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ்!  

Friday, December 20th, 2024
சமூக ஊடகங்கள் குடிசை கைத்தொழில் போன்று பலருக்கும் வருமானம் ஈட்டிக்கொடுக்கிற ஒரு துறையாக உருவாகிவிட்டது. இதேநேரம் சமூக வலைத்தளங்கள் ஊடாக எனக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை... [ மேலும் படிக்க ]