செய்திகள்

நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகள் குறைப்பு!

Friday, January 3rd, 2025
நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுமுறை எடுக்காதிருக்கும் பணியாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட கொடுப்பனவை எதிர்வரும் நாட்களில்... [ மேலும் படிக்க ]

மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கி 27 பேர் பலி!

Friday, January 3rd, 2025
மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற இரண்டு படகுகள் கடலில் மூழ்கியதில் 27 பேர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவங்களில், பலியான 27 ஆப்பிரிக்க குடியேறிகளின் உடல்களை,துனிசியாவின் கடலோர... [ மேலும் படிக்க ]

கௌதம் அதானி இலஞ்ச வழக்கு –  மூன்று வழக்குகளை ஒன்றிணைக்க நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவு!

Friday, January 3rd, 2025
265 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் பிறருக்கு எதிராக தொடரப்பட்ட மூன்று வழக்குகளை ஒன்றிணைக்க நியூயோர்க் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் –   பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, January 2nd, 2025
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!  

Thursday, January 2nd, 2025
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு... [ மேலும் படிக்க ]

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிப்பு – துறைசார் அமைச்சு தெரிவிப்பு!

Thursday, January 2nd, 2025
நாட்டில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு ரூபா 7,500 இல் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு கடலில் உயிர் தப்பிய பயணிகள்!

Thursday, January 2nd, 2025
நெடுந்வு துறைமுகத்திலிருந்து இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகொன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள்... [ மேலும் படிக்க ]

பாலத்தில் இரு ஆண்களின் சடலங்கள் மீபு – கிளிநொச்சியில் பரபரப்பு!

Thursday, January 2nd, 2025
கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களா அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி A35... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் இடைநிறுத்தம்!

Thursday, January 2nd, 2025
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

ரி20 சதம் குவித்தார் குசல் பெரேரா – ‘கிவி’யுடனான கடைசிப் போட்டியில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!

Thursday, January 2nd, 2025
நெல்சன், செக்ஸ்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (02) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 3 ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி 20 கிரிக்கெட் போட்டியில் குசல் பெரேரா குவித்த சதத்தின்... [ மேலும் படிக்க ]