செய்திகள்

அதிரடி துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் குப்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!  

Thursday, January 9th, 2025
நியூசிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக மார்ட்டின் குப்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், லீக் கிரிக்கெட் போட்டிகளில்... [ மேலும் படிக்க ]

அனுர அரசின் முக்கியஸ்தர்கள் பாரிய மோசடிகளுடன் தொடர்பு – முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே!

Thursday, January 9th, 2025
அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பாரிய மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்... [ மேலும் படிக்க ]

பெரும் மோசடிகளை மறைக்கும் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் –  நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றச்சாட்டு!

Thursday, January 9th, 2025
க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டம் என்று குறிப்பிட்டுக் பெரும் மோசடிகளும், குற்றங்களும் மறைக்கப்படுகிறது எனவும்,  முறைமை மாற்றத்தில் மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும்  ஐக்கிய... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மீண்டும் அனுப்புங்கள் – சட்டவிரோதமாக இந்தியா சென்ற அகதிகள் கோரிக்கை!

Thursday, January 9th, 2025
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த அகதிகள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு... [ மேலும் படிக்க ]

நாகதேவன் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை!

Thursday, January 9th, 2025
   கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திலுள்ள நாகதேவன் இறங்குதுறைமுகம் மிக மோசமாக சேதமடைந்து வருவதால் கடற்றொழிலுக்கு சென்று வருவதில் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் !

Wednesday, January 8th, 2025
நாட்டில் பெரும் பேசுபொருளாக இருந்துவந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]

சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு –  சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

Wednesday, January 8th, 2025
நாட்டில் சமீப காலமாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆஸ்துமா மற்றும் காசநோயாளிகள் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

கையடக்க தொலைபேசிகளை பதிவு – வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவு –  தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு!

Wednesday, January 8th, 2025
கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்வதற்கு வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டு இலங்கைக்கு வருகைதரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!

Wednesday, January 8th, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்த ஆண்டு இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இந்த விஜயத்திற்கான திகதி இதுவரையில்... [ மேலும் படிக்க ]

 ஐசிசியின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா!  

Wednesday, January 8th, 2025
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். ஐ.சி.சி ஒவ்வொரு மாதமும்... [ மேலும் படிக்க ]