செய்திகள்

சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளது –  சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் !

Saturday, February 1st, 2025
நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களினால் சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வு – ஒரு வயதை அடைவதற்கு முன்னரே 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள் தெரிவிப்பு!  

Saturday, February 1st, 2025
இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்திய நிபுணர்கள்... [ மேலும் படிக்க ]

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!   

Saturday, February 1st, 2025
  1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெள்ளிக்கிழமை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள 3,065 இலங்கையர்கள்!  

Saturday, February 1st, 2025
புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE)... [ மேலும் படிக்க ]

டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்நோக்க நேரிடும் – பிரிக்ஸ் நாடுகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!  

Saturday, February 1st, 2025
டொலருக்கு பதில் வேறு ஒரு புதிய கரன்ஸியை உருவாக்கினால் 100 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ள வேண்டியது இருக்குமென்று பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை வடக்கு மாகாணம் உரிய வகையில் செலவு செய்வதில்லை – மத்திக்கு ஏன் திருப்பி அனுப்புகின்றீர்கள் – அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி அநுர!

Saturday, February 1st, 2025
வடக்கு மாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசால் நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க... [ மேலும் படிக்க ]

பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவு – திறப்பு விழா குறித்த வெளியானது தகவல்!

Saturday, February 1st, 2025
ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக... [ மேலும் படிக்க ]

வீதி விபத்து –  கடந்த 5 வருடங்களில் 12,182 பேர் உயிரிழப்பு – பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவிப்பு!

Saturday, February 1st, 2025
நாடளாவிய ரீதியாக கடந்த 5 வருடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும்போது  அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும் – ஐ. தே. கட்சியின் தவிசாளர் வஜிர!

Saturday, February 1st, 2025
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும்போது அரசாங்கம் மிகவும் அவதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும். வரலாறு பூராகவும் இருந்த அரச தலைவர்களில்... [ மேலும் படிக்க ]

யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் – ஜனாதிபதியிடம் அரச அதிபர் சுட்டிக்காட்டு!

Friday, January 31st, 2025
யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம்... [ மேலும் படிக்க ]