செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் – மைத்திரி இடையே விசேட சந்திப்பு!  

Friday, February 14th, 2025
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை  மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் –  சரத் வீரசேகர !

Friday, February 14th, 2025
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உரிய தினத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம்!

Friday, February 14th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உரிய தினத்தில் நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்... [ மேலும் படிக்க ]

பிரதமர்  ஹரிணி யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றாரா? – பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்  என இந்திக அனுருத்த தெரிவிப்பு!

Friday, February 14th, 2025
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த... [ மேலும் படிக்க ]

 காதலர் தினத்தை முன்னிட்டு அதிகளவு ரோஜா பூக்கள் விற்பனை!  

Friday, February 14th, 2025
கொழும்பில் காதலர் தினத்தை முன்னிட்டு அதிகவான ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகமான வாடிக்கையாளர்கள் ரோஜா பூக்களை கொள்வனவு செய்வதாக கொழும்பில்... [ மேலும் படிக்க ]

மின் தடை – விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு!

Friday, February 14th, 2025
நாடு முழுவதிலும் ஏற்பட்ட மின் தடை குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவில், மின் பாவனையாளர் ஒன்றியத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம்... [ மேலும் படிக்க ]

 வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Thursday, February 13th, 2025
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது அத்துடன், தற்போது அதிகாலை வேளையில்... [ மேலும் படிக்க ]

இன்றும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடை – அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு!

Thursday, February 13th, 2025
இன்றும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது அதன்படி மாலை 5 மணி... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!  

Thursday, February 13th, 2025
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றையதினம் (12) கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு,... [ மேலும் படிக்க ]

மின் விநியோகக் கட்டமைப்பை உருவாக்கும் பணியிலிருந்து விலகுகின்றதா இந்தியாவின் அதானி குழுமம்!

Thursday, February 13th, 2025
மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில்... [ மேலும் படிக்க ]