செய்திகள்

இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு 7.8 சதவீத வளர்ச்சி தேவை  -உலக வங்கி!

Saturday, March 1st, 2025
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் பொய் சொல்வதை இரத்து செய்ய வேண்டும் – பொதுஜன பெரமுனவின்  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச!  

Saturday, March 1st, 2025
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் காப்பீடு ரத்து செய்யப்பட்டதைப் போன்று நாடாளுமன்றத்தில் பொய் சொல்வதை ரத்து செய்ய வேண்டும் என பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Saturday, March 1st, 2025
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும்... [ மேலும் படிக்க ]

அவுஸ்ரேலிய மாஸ்டர்ஸை தோற்கடித்த இலங்கை மாஸ்டர்ஸ்!

Saturday, March 1st, 2025
இந்தியாவில் நடைபெறும் மாஸ்டர்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி, அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியை 3 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டது. இந்த போட்டியில்... [ மேலும் படிக்க ]

தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு!

Saturday, March 1st, 2025
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வரிசை!

Saturday, March 1st, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை ரத்து செய்ய... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம் – உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விசேட உரை!

Friday, February 28th, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (27) இந்தியாவின் புது டெல்லிக்கு, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து முக்கிய உரையை நிகழ்த்துவதற்காக புறப்பட்டுச் சென்றார்.   இந்த உரை புது... [ மேலும் படிக்க ]

அமைதியை நிலைநாட்டி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் –  சீன பாதுகாப்பு அமைச்சு !

Friday, February 28th, 2025
எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகச் சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக் பகுதிகளில் இடம்பெறும் மோதலை... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, February 28th, 2025
சில பரீட்சை வினாக்கள் வெளியிடப்பட்ட காரணத்தினால் நெருக்கடிக்கு உள்ளான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும் கல்வி... [ மேலும் படிக்க ]

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் – இரண்டாவது தடவையாகவும் விசாரணை!

Friday, February 28th, 2025
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்றையதினம் இரண்டாவது தடவையாக, நீதிவான் திரு.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்... [ மேலும் படிக்க ]