செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் – இலங்கை பெற்றோலி விநியோகஸ்தர்கள் சங்கம்!

Monday, March 3rd, 2025
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Monday, March 3rd, 2025
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தேசிய மகளிர் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்தாண்டு மகளிர் தின கொண்டாட்டம்,... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Monday, March 3rd, 2025
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க பொதுச் சேவை ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி... [ மேலும் படிக்க ]

2025 சாம்பியன்ஸ் தொடர் – 44 ஓட்டங்களால் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

Monday, March 3rd, 2025
வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட் எடுப்பின் துணையுடன் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி குழு நிலை ஆட்டத்தில் இந்திய அணியானது நியூஸிலாந்தை 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றிணைவு –  மக்கள் நலன் கூட்டு என்றால் பங்காளிப்பேன் – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, March 1st, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்த ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

‘மூன்றாம் உலக போருடன் சூதாடும் யுக்ரைன் ஜனாதிபதி – ஷெலென்ஸ்கிக்கும் ட்ரம்பிற்கும் இடையில் கருத்து மோதல்!

Saturday, March 1st, 2025
யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ்க்கும் இடையிலான சந்திப்பின் போது கருத்து மோதல்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு –  20 பேர் படுகாயம்!

Saturday, March 1st, 2025
பாகிஸ்தான் - நவ்ஷேரா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.   நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள தொழுகை மண்டபத்தில் குறித்த... [ மேலும் படிக்க ]

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Saturday, March 1st, 2025
பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் எனக்கில்லை –  முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Saturday, March 1st, 2025
அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு 7.8 சதவீத வளர்ச்சி தேவை  -உலக வங்கி!

Saturday, March 1st, 2025
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாறுவதற்கு சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல்... [ மேலும் படிக்க ]