வெளிநாட்டு செய்திகள்

பிரான்சில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வன்முறை – வர்த்தக நிலையங்கள் வாகனங்கள் தீக்கிரை!

Monday, July 1st, 2024
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பரிசில் கடும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்;டுள்ளனர். தீவிர... [ மேலும் படிக்க ]

எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை – இரண்டாம் முறையாகவும் ஈரானில் ஜனாதிபதித் தேர்தல்!

Sunday, June 30th, 2024
ஈரானில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையை பெறாதமையால் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் கட்டத்திற்கு செல்லும் என... [ மேலும் படிக்க ]

அதிமுக்கிய போர் ஆயுதங்களை வெற்றிகரமாகச் சோதனை நடத்தியுள்ளது வடகொரியா!

Saturday, June 29th, 2024
முக்கிய போர் ஆயுதங்களை வடகொரியா வெற்றிகரமாகச் சோதனை நடத்தியுள்ளதாக வட கொரிய அரச ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. எனினும் வடகொரியா சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தென்கொரியா... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் வெப்ப அலை – 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Saturday, June 29th, 2024
பாகிஸ்தானில் நிலவிவரும் கடுமையான வெப்பம் காரணமாக  கடந்த 6 நாட்களில் மாத்திரம் 568 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வெப்ப அலையால் உடல்நலம் பாதிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள் நேற்று முதல் நடைமுறை!.

Friday, June 28th, 2024
ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விதிகள் நேற்று... [ மேலும் படிக்க ]

நிக்கோபார் தீவுகள் அருகே நில அதிர்வு!

Wednesday, June 26th, 2024
வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகள் அருகே நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. நில அதிர்வானது 10 கிலோமீட்டர்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய நிதிச் சட்டமூலம் – கென்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ மூட்டி எரிக்கப்பட்டது அந்நாட்டு நாடாளுமன்றம்!

Wednesday, June 26th, 2024
சர்ச்சைக்குரிய நிதிச் சட்டமூலம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கென்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரால் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு தீ வைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

போரினால் கால்களை இழந்து தவிக்கும் காஸா குழந்தைகள் – வெளியானது அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம்!

Wednesday, June 26th, 2024
இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடங்கி தற்போது வரையில் நீடித்து வருகிறது. இந்த போரில் 37,658 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலினால் காஸா நகரம்... [ மேலும் படிக்க ]

பிரான்சில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் – ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை

Wednesday, June 26th, 2024
பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்சில் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 7 ஆம்... [ மேலும் படிக்க ]

காசா போரின் 21,000 குழந்தைகள் மாயம் – save the children அறிக்கையில் தகவல்!

Tuesday, June 25th, 2024
காசா போரின் போது 21,000 பாலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் 4,000 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் save the children வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது கடந்த ஆண்டு அக்டோபர் 7... [ மேலும் படிக்க ]