வெளிநாட்டு செய்திகள்

சர்வதேச விமான நிலையங்களை திறக்க வேண்டாம் – உலக சுகாதார அமைப்பு கோரிக்கை!

Saturday, October 3rd, 2020
நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களை திறப்பது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. வரும் குளிர்காலத்தில் கொரோனா... [ மேலும் படிக்க ]

பாபர் மசூதி விவகாரம் – லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Wednesday, September 30th, 2020
இந்தியாவின் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் விடுவித்து லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கட் பேரவையும் பாதிப்பு!

Sunday, September 27th, 2020
துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலமையகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. இதன்காரணமாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகம்... [ மேலும் படிக்க ]

விழுந்து நொறுங்கிய விமானம் – உடல் கருகி பலியான 22 பேர்!

Saturday, September 26th, 2020
உக்ரைன் நாட்டில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் நாட்டின் இராணுவ விமானத்தில் இருந்து 25 பயணிகளுடன்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்திற்கு எதிராக சார்க் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்து!

Friday, September 25th, 2020
பயங்கவாதத்துக்கு எதிராக தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடம் – வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸார் குவிப்பு !

Friday, September 25th, 2020
பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும்... [ மேலும் படிக்க ]

ஒரே வாரத்தில் 20 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி – உலக சுகாதார அமைப்பு கவலை!

Wednesday, September 23rd, 2020
உலக அளவில் முதல்முறையாக ஒரே வாரத்தில் 20 இலட்சம் பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் ஒப்புதல்!

Wednesday, September 23rd, 2020
இத்தாலியில் மக்கள் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் கலந்து கொண்டு தமது தீர்மானத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தாலியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நியூயோர்க்கில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு, டசின் கணக்கானோர் காயம்!

Saturday, September 19th, 2020
நியூயோர்க்கின் ரொசெஸ்ரர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை... [ மேலும் படிக்க ]

15 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா – யுனிசெப் தகவல்!

Saturday, September 19th, 2020
கொரோனா தொற்று காரணமாக உலக அளவில் கல்வி, வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பதாக... [ மேலும் படிக்க ]