கொரோனா தொற்று: சர்வதேச கிரிக்கட் பேரவையும் பாதிப்பு!
Sunday, September 27th, 2020துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலமையகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்காரணமாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமையகம் எதிர்வரும் ஒரு வார காலப்பகுதிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.
Related posts:
பிரான்ஸ் – கொலம்பியா இடையே உடன்படிக்கை கைச்சாத்து
படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!
14 சிங்கங்கள் தப்பி ஓட்டம் – அச்சத்தில் மக்கள்!
|
|