வெளிநாட்டு செய்திகள்

18 எதிர்ப்பாளர்கள் உயிரிழப்பு – மியன்மாருக்கு சர்வதேச நாடுகளின் கண்டனம்!

Monday, March 1st, 2021
ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியான்மரின் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்த ஒடுக்குமுறை... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!

Monday, March 1st, 2021
கொரோனா தடுப்பூசி தொடர்பான அச்சத்தையும் தயக்கத்தையும் போக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்திய தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார்: அமெரிக்கா தகவல்!

Saturday, February 27th, 2021
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை!

Saturday, February 27th, 2021
உலகிலேயே கொரோனாவின் மிக மோசமான பாதிப்புக்கு ஆளான நாடாக அமெரிக்கா இன்றளவும் தொடர்கிறது. அங்குள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் தரவுகள்படி அங்கு இதுவரை 2 கோடியே... [ மேலும் படிக்க ]

மியான்மரில் நிலவும் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் – ஐ.நாவில் இந்தியா கருத்து!

Saturday, February 27th, 2021
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கடந்த 1-ம் தேதி கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. மேலும், அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் ரோலர் பிளேட் காவல்படையினர் அறிமுகம்!

Thursday, February 25th, 2021
பாகிஸ்தானில் ரோலர் பிளேட் எனப்படும் புதிய காவல் படையினர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். காலனியில் சக்கரங்களைப் பொருத்திக் கொண்டு அதிவேகமாகச் செயல்படும் ஆயுதமேந்திய இந்தப்... [ மேலும் படிக்க ]

ஈகுவடார் சிறை கலவரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரிப்பு!

Thursday, February 25th, 2021
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக அதிகரித்துள்ளது. மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான... [ மேலும் படிக்க ]

குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து – ஜோ பைடன் அறிவிப்பு!

Thursday, February 25th, 2021
அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும். விண்ணப்பதாரர்கள் அமெரிக்காவின் வரலாறு,... [ மேலும் படிக்க ]

கொரோனாவை விட நிபா அடுத்த பேராபத்தாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Monday, February 22nd, 2021
கொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொடிய மூளையை பாதிக்கும் நோயாக நிபா, மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் குறித்த ஆபத்தான நோயால் மில்லியன்... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய விடயம் எதுவுமில்லை – பிரித்தானிய கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த நேஸ் பிரபு சாடல்!

Monday, February 22nd, 2021
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் தொனி விடுதலைப்புலிகளுக்கு தியாகிகள் அந்தஸ்தை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் காணப்படுகின்றது என பிரித்தானிய கொன்சவேட்டிவ்... [ மேலும் படிக்க ]