வெளிநாட்டு செய்திகள்

தூத்துக்குடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் “சிந்துஷாஸ்ட்ரா” !

Monday, July 19th, 2021
இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன நீர்மூழ்கி கப்பல் "சிந்துஷாஸ்ட்ரா" தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படைக்கான கப்பல் தளத்தில் நிலை... [ மேலும் படிக்க ]

கனடாவின் பாரி ஒன்ராரியோ பகுதியை தாக்கியது சுழல்காற்று!

Saturday, July 17th, 2021
கனடாவின் பாரிய ஒனராரியோ Barrie, Ont பகுதியை தாக்கிய சுழல்காற்று காரணமாக ஐந்து கிலோமீற்றருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 210 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியது... [ மேலும் படிக்க ]

ஜேர்மனியில் மழை வெள்ளம் காரணமாக 88 பேர் பலி !

Friday, July 16th, 2021
பேரழிவை ஏற்படுத்தியுள்ள மழை வெள்ளம் காரணமாக ஜேர்மனியில் 88 பேர் பலியாகியுள்ள அதேவேளை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர். 81 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜேர்மனியின்... [ மேலும் படிக்க ]

பிரான்சின் அரச தலைவர் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Wednesday, July 14th, 2021
பிரான்சில் அடுத்தவருடம் இடம்பெறவுள்ள அரசதலைவர் தேர்தலின் முதற்சுற்று வாக்களிப்பு ஏப்ரல் 10 திகதியன்றும் இரண்டாம் சுற்று ஏப்ரல் 24 அன்றும் இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஈராக்கில் மருத்துவமனையில் தீ – 41 கொரோனா நோயாளிகள் பலி!

Tuesday, July 13th, 2021
ஈராக்கின் நஸ்ரியா நகரில் கொரோனா வைரஸ் நோயாளிகளிற்கு கிசிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயாளிகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடன் நெருக்கமாகும் ஐரோப்பா – இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த பிரான்ஸ் நடவடிக்கை!

Sunday, July 11th, 2021
இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இலங்கைக்கு உதவ... [ மேலும் படிக்க ]

மனித உரிமை விடயங்களை அழுத்தங்களை கொடுப்பதற்கான அல்லது கருவியாக பயன்படுத்தக்கூடாது – சீனாவின் ஜெனீவாவிற்கான அமைச்சர் வலியுறுத்து!

Saturday, July 10th, 2021
ஒவ்வொரு நாடும் தனது சொந்த மக்களின் நலன்களில் கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ள சீனாவின் ஜெனீவாவிற்கான அமைச்சர் ஜியாங் டுவான், மனித உரிமைகள் குறித்த சர்வதேச கொள்கைகளை தங்கள்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் தொழிற்சலையில் பாரிய தீ – பலர் உடல்கருகிப் பலி!

Saturday, July 10th, 2021
பங்களாதேஷிலுள்ள உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 50 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டாக்காவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள... [ மேலும் படிக்க ]

தலிபானிற்கு எதிராக ஆயுதமேந்தும் ஆப்கான் பெண்கள்!

Thursday, July 8th, 2021
தலிபானிற்கு எதிராக வடக்கு மற்றும் மத்திய ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஆயுதமேந்தியுள்ளனர். ஆயுதங்களுடன் பெண்கள் வீதிகளில் பேரணியாக செல்வதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடங்களில்... [ மேலும் படிக்க ]

ஹைட்டி ஜனாதிபதி படுகொலை!

Thursday, July 8th, 2021
ஹைட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் தங்கி இருந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டு பிரதமர் க்லோட் ஜோசப் அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]