ஹைட்டி ஜனாதிபதி படுகொலை!
Thursday, July 8th, 2021ஹைட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் தங்கி இருந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டு பிரதமர் க்லோட் ஜோசப் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் ஆயுதக் குழு ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலின் போது ஜனாதிபதியின் மனைவி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
கிரேக்க தீவுகளில் உள்ள அகதிகளுக்கு சிக்கல்!
எந்த நேரத்திலும் வடகொரியா அமெரிக்காவை தாக்கலாம்!
கொரோனா வைரஸ்: பாரிய அழிவுகளை உலகம் சந்திக்கும் - - பிரபல விஞ்ஞானி !
|
|