வெளிநாட்டு செய்திகள்

ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டிற்கு இருக்கும் ஆணு ஆலை – ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

Saturday, June 4th, 2022
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் நிலையம் உதிரி பாகங்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

உறுதியானது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரின் துருக்கி பயணம் !

Friday, June 3rd, 2022
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் துருக்கிக்கு பயணம் செய்வது உறுதியாகியுள்ளது. இளவரசர் முகமது பின் சல்மான், இந்த மாதம் துருக்கிக்கு பயணம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு – மின்வெட்டும் 12 மணி நேரமாக உயர்வு!

Tuesday, May 31st, 2022
எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து மின்சாரக் கட்டணத்தை ஏழு ரூபாவால் உயர்த்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் மக்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச நாணய நிதிய... [ மேலும் படிக்க ]

இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிக்கின்றோம் – ஜேர்மனி தெரிவிப்பு!

Monday, May 30th, 2022
உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் இந்தியாவுக்கான தூதர் வால்டர் லிண்டர் இந்த விடயத்தினைக்... [ மேலும் படிக்க ]

உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது – உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

Friday, May 27th, 2022
உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சமீபத்தில் அமெரிக்க வர்த்தக... [ மேலும் படிக்க ]

அண்டை நாடு மட்டுமல்ல நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா அளித்து வருகிறது -. பாரதப் பிரதமர் தெரிவிப்பு!

Friday, May 27th, 2022
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று மாலை... [ மேலும் படிக்க ]

ஆரம்ப பள்ளியில் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் 18 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி!

Wednesday, May 25th, 2022
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியாகி உள்ளனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானும் இலங்கையாக மாறும் – எச்சரிக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்!

Wednesday, May 25th, 2022
இலங்கையைப் போன்றதொரு நிலைமையை நோக்கி பாகிஸ்தான் சென்றுகொண்டிருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். தனது கட்சியின் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள்... [ மேலும் படிக்க ]

வறிய நாடுகளில் உணவு மற்றும் எரிசக்தி தொடர்பில் மானிய அடிப்படையில் தீர்வு காண்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!

Sunday, May 22nd, 2022
வறிய நாடுகளின் அரசாங்கங்கள் உணவு மற்றும் எரிசக்தி தொடர்பான மானியங்களை வழங்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியாக அதிகரித்து வரும் வாழ்க்கை... [ மேலும் படிக்க ]

அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா – புடினின் நெருங்கிய நண்பர் அதிர்ச்சி தகவல்!

Saturday, May 21st, 2022
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக் கண்ட கடற்கரைப் பிராந்தியத்தின் அரைப் பகுதியைத் தாக்கி அழிக்க முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய... [ மேலும் படிக்க ]